Don't Miss!
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- News 75 ஆடுகள்.. நாகப்பட்டினம் நாகராஜ் நொந்து போயிட்டாரு.. அதென்ன லாரிக்கு அடியிலேயே தொங்குதே.. அட கடவுளே
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
கேவலமா இருக்கு, வச்சு செஞ்சுட்டீங்களே: விஜய் சேதுபதியை வறுத்தெடுக்கும் மார்வெல் ரசிகர்கள்
Recommended Video
சென்னை: அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் அயர்மேனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டாகவில்லை என்று கூறி மார்வெல் ரசிகர்கள் கொந்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படம் வரும் 26ம் தேதி இந்தியாவில் ரிலீஸாகிறது. படத்தை பார்க்க ஆவலுடன் காத்திருக்கும் ரசிகர்கள் தமிழ் ட்ரெய்லரை பார்த்து அதிருப்தி அடைந்துள்ளனர்.
அயர்ன்மேனுக்கு விஜய் சேதுபதி டப்பிங் பேசியது ரசிகர்களுக்கு பிடிக்கவில்லை.
அவெஞ்சர்ஸ்: என்ட் கேம் படத்தில் விஜய் சேதுபதி: பயந்து பயந்து வந்ததாம்
|
அயர்மேன்
அயர்மேனுக்கு ஏற்கனவே வாய்ஸ் கொடுத்தவரை பேச வையுங்கள். விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டாகவில்லை. அழுகையே வருகிறது என்கிறார்கள் மார்வெல் ரசிகர்கள்.
|
வேண்டவே வேண்டாம்
அயர்மேனுக்கு விஜய் சேதுபதி வாய்ஸ் செட்டாகவில்லை. அவர் வாய்ஸ் வேண்டவே வேண்டாம் என்று ரசிகர்கள் கதறிக் கொண்டிருக்கிறார்கள்.
|
அவெஞ்சர்ஸ்
அவெஞ்சர்ஸ் ட்ரெய்லரே பார்க்க முடியல இதில் படத்தை எப்படி பார்ப்பது என்று ரசிகர்கள் புலம்புகிறார்கள்.
|
செட் ஆகல
சத்தியமா நல்லா இல்லை அண்ணா நீங்க தான் டீம் கிட்ட சொல்லணும் இது மார்வெல் ரசிகர்கள் சார்பாக கேட்டு கொள்கிறோம்.
வெச்சு செஞ்சிடியே தலைவா என்று ஒருவர் கோரிக்கை விடுத்துள்ளார்.