Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் டைரக்டர் ஷங்கர் -ராம்சரண் கூட்டணி... படத்தில் இணையும் புதிய ஆர்ட்டிஸ்ட்
ஐதராபாத் : நடிகர் ராம்சரணின் 15வது படத்தை இயக்கவுள்ளார் டைரக்டர் ஷங்கர்.
இந்தியன் 2 பிரச்சினையிலிருந்து தற்போது நீங்கியுள்ள அவர் இந்த படத்தின் சூட்டிங்கை வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளார்.
தனுஷுக்கு தம்பியாக நடிக்கவுள்ளாரா இந்த நடிகர்?.. சூடுபிடிக்கும் தனுஷ் - செல்வா ப்ராஜக்ட்!
இந்நிலையில் ஆர்சி15 படத்தில் சிறப்பான ஆர்ட்டிஸ்ட் ஒருவரும் தற்போது இணைந்துள்ளார்.
லைக்கா வழக்கு
இயக்குநர் ஷங்கர், கமல் நடிப்பில் இந்தியன் 2 படத்தை கடந்த ஆண்டில் இயக்கி வந்தார். சில காரணங்களால் இந்த படத்தின் படப்பிடிப்பு நிறுத்தப்பட்ட நிலையில், அவர் இந்த படத்தின் படப்பிடிப்பை முடித்தபின்பே அடுத்த படத்தை இயக்க வேண்டும் என்று லைக்கா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது.
ஆர்சி 15 படம்
ஆனால் ஷங்கருக்கு தடை விதிக்க உயர்நீதிமன்றம் மறுத்து உத்தரவிட்டது. இதையடுத்து தற்போது தெலுங்கில் ராம்சரணை வைத்து படம் இயக்கவுள்ளார் ஷங்கர். தற்காலிகமாக ஆர்சி 15 என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் சூட்டிங் வரும் ஆகஸ்ட் மாதத்தில் துவங்கவுள்ளது. இந்த படத்தில் முதல்முறையாக ராம்சரணுடன் இணைகிறார் ஷங்கர்.
படத்தில் இணைந்த சாய்மாதவ் புரா
தில் ராஜூ தயாரிக்கவுள்ள இந்த படத்தின் முதல்கட்ட பணிகள் தற்போது நடைபெற்று வருகின்றன. படத்தின் மற்ற நடிகர், நடிகைகள், தொழில்நுட்ப கலைஞர்கள் உள்ளிட்டவர்களின் தேர்வில் படக்குழுவினர் ஈடுபட்டுள்ளனர். இதனிடையே படத்தின் புதிய இணைப்பாக சேர்ந்துள்ளார் ஆர்ஆர்ஆர் உள்ளிட்ட வெற்றிப் படங்களில் பணிபுரிந்துள்ள சாய்மாதவ் புரா.
ட்விட்டரில் அறிவிப்பு
இந்த படத்திற்கான வசனங்களை தான் எழுதவுள்ளதாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்துள்ளார். மேலும் படத்தின் மேலும் ஷங்கர், தில் ராஜூ மற்றும் ராம்சரணுக்கும் அவர் நன்றி தெரிவித்துள்ளார். தெலுங்கில் பிரபல வசனகர்த்தாவான இவர் ஆர்சி15 படத்தில் இணைந்துள்ளது படத்திற்கான எதிர்பார்ப்பை எகிற வைத்துள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
கடைசி கட்டம்.. வேட்டையன் சூட்டிங் எப்போ முடியுது தெரியுமா?.. கூலி படத்துக்கும் தேதி குறித்த ரஜினி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!