Don't Miss!
- News சேலத்தில் மோடி.. அதிமுக சார்பில் பேசிய ஓ.பன்னீர் செல்வம்.. அழைப்பு விடுத்த கே.பி. ராமலிங்கம்
- Technology ஆர்டர் பிச்சிக்கும்.. ரூ.21475 போதும்.. AMOLED டிஸ்பிளே.. 108MP கேமரா.. 70W சார்ஜிங்.. எந்த மாடல்?
- Automobiles வின்ஃபாஸ்ட் நிறுவனத்திற்கு அடித்த ஜாக்பாட்! தூத்துக்குடி ஆலையை திறப்பதற்கு முன்பே விற்பனையை துவங்க வாய்ப்பு!
- Finance தங்கம் விலை தடாலடி உயர்வு.. ஒரே நாளில் 450 ரூபாய் எகிறியது.. மக்கள் அதிர்ச்சி..!
- Sports IPL 2024 CSK : ருதுராஜ் கெய்க்வாட் உடன் ஓபனிங்கில் தல தோனி? சிஎஸ்கே அணியில் நடக்கப் போகும் ட்விஸ்ட்
- Lifestyle உடலின் இந்த பகுதிகளில் அடிக்கடி வீக்கம் ஏற்படுதா? அப்ப உங்க கல்லீரல் மோசமான நிலையில் இருக்குன்னு அர்த்தம்...
- Education கல்வித்தரத்தில் சமரசம் செய்துகொள்ள எம்ஓபி வைஷ்ணவ் மகளிர் கல்லூரி
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
சுயஇன்ப காட்சிக்கு பஜனை பாடலா?: நடிகை, இயக்குனர் என்ன சொல்கிறார்கள்?
Recommended Video
மும்பை: சுய இன்ப காட்சிக்கு பஜனை பாடல் போன்று கருதப்படும் பாடலை பயன்படுத்தியது குறித்து இயக்குனர் கரண் ஜோஹார், நடிகை கியாரா அத்வானி ஆகியோர் விளக்கம் அளித்துள்ளனர்.
பிரபல பாலிவுட் இயக்குனர் கரண் ஜோஹார் நெட்ஃபிளிக்ஸில் வெளியான தனது லஸ்ட் ஸ்டோரீஸ் குறும்படத்தில் நடிகை கியாரா அத்வானி சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சியில் கபி குஷி கபி கம் பாடலை பயன்படுத்தியது சர்ச்சையாகியுள்ளது.
சுயஇன்ப காட்சிக்கு பஜனை போன்று மதிக்கப்படும் பாடலை பயன்படுத்துவதா என்று அந்த பாடலை பாடிய லதா மங்கேஷ்கரின் குடும்பத்தார் கேள்வி எழுப்பியுள்ளனர்.
விளக்கம்
லஸ்ட் ஸ்டோரீஸ் மூலம் சுயஇன்பம் அனுபவிப்பது பற்றி விவாதம் நடந்து வருகிறது. அந்த காட்சியை கலாய்க்கிறார்கள், திட்டுகிறார்கள் ஆனால் சுயஇன்பம் பற்றி பேசுகிறோம் என்பதே பெரிய விஷயம் என்கிறார் கரண் ஜோஹார்.
பேச்சு
சுயஇன்பம் பற்றி பேசுவது பெரிய குற்றம் என்று மக்கள் நினைத்தனர். இந்நிலையில் இந்த படம் மூலம் மக்கள் சுயஇன்பம் பற்றி விவாதிப்பதை பார்க்க முடிகிறது என்று கரண் ஜோஹார் தெரிவித்துள்ளார்.
கியாரா
சுயஇன்பம் அனுபவிக்கும் காட்சி தத்ரூபமாக இருக்க வேண்டும், காமெடியாக நடித்துவிடாதீர்கள் என்று கரண் ஜோஹார் என்னிடம் கூறினார். நானும் அவர் சொன்னபடியே நடித்தேன் என்று கியாரா அத்வானி கூறியுள்ளார்.
தவறு
பெண்கள் சுயஇன்பம் அனுபவிப்பது குறித்து பேசுவதை பாவம் என்று நினைத்த மக்கள் தற்போது சாதாரணமாக பேசுகிறார்கள். இந்த காட்சிக்கு போய் இவ்வளவு பெரிய சர்ச்சை எதற்கு என்று இனி வரும் காலங்களில் மக்கள் நினைப்பார்கள். ஒரு காலத்தில் முத்தக் காட்சிகள் பெரிய குற்றமாக பார்க்கப்பட்டது. ஆனால் இன்று முத்தக் காட்சிகள் எல்லாம் சாதாரணம் என்கிறார் கியாரா.
-
மோசமான வசூல்.. தொலைக்காட்சிக்கு பார்சலான குண்டூர் காரம்.. மகேஷ் பாபுவிற்கு இப்படி ஒரு நிலைமையா?
-
Pandian stores 2 serial: சாமியாராக மாறிய சரவணன்.. மயங்கி விழுந்த கோமதி.. இது என்ன வம்பா போச்சு!
-
Silk Smitha - பெற்ற தாயையே ஒதுக்கினார் சில்க் ஸ்மிதா.. அதுதான் அவர் செய்த தவறு.. மனம் திறந்த கவர்ச்சி நடிகை