Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நான் எப்படி கலைஞரின் குரலை மிமிக்ரி செய்தேன் தெரியுமா…? நடிகர் மயில்சாமி!
மயில்சாமி கலைஞரின் குரலை மிமிக்ரி செய்தது குறித்து பேசினார்
மயில்சாமி கலைஞரின் குரலை மிமிக்ரி செய்தது குறித்து பேசினார்
கோவை: கலைஞரின் குரலை எப்படி மிமிக்ரி செய்ய கத்துக்கொண்டேன் என மயில்சாமி விளக்கினார்.
மறக்க முடியுமா கலைஞரை.. என்ற தலைப்பில் திரையுலகினர் முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு புகழ் வணக்கம் செலுத்தி வருகின்றனர்.
இந்த நிகழ்வில் கலந்துகொண்டு பேசிய நடிகர் மயில்சாமி கல்லூரி காலங்களில் கலைஞரின் குரைலை எப்படி மிமிக்கிரி செய்யக் கற்றுக்கொண்டார் என்பதை நினைவு கூர்ந்தார்.
கல்லூரி நிகழ்ச்சியொன்றில் கலைஞரின் குரலை மிமிக்கிரி செய்த ஒருவருக்கு நல்ல பாராட்டு கிடைத்துள்ளது. அதைப் பார்த்த மயில்சாமியின் நண்பர்கள் கலைஞரின் குரலை நீ மிமிக்கிரி செய்ய வேண்டுமெனக் கூறியுள்ளனர்.
இரவு விடுதியில், அமர்ந்து கலைஞரின் குரலை பேச முயற்சி எடுத்துள்ளார். ஒருநாள் இரண்டு நாள் என முயற்சி செய்து, கடைசியில் ஒரு வாரத்திற்கு பிறகுதான் அவருடைய குரல் பேச முடிந்தது.
அவர் பேசும்போது., எப்போதுமே பெர்யோர்களே, தாய்மார்களே, சகோதர சகோதரிகளே... என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்புகளே என ஆரம்பிப்பார். ஒருமுறை நிகழ்ச்சி ஒன்றில் மிமிக்கிரி செய்யும்போது பார்வையாளர்கள் சத்தம் போட ஆரம்பித்துவிட்டனர். அப்போது அருகில் இருப்பவர், 'என் உயிரினும் மேலான உடன் பிறப்புகளே' என்பதை விட்டுட்டீர்கள் எனச் சொன்னார். அதை சேர்த்து சொன்னவுடன் கைதட்டல் காதை கிழித்தது எனக் கூறினார்.
1990க்கு பிறகு கலைஞரைப் பார்த்த போது அதேபோலத்தான் பேசினார். அவருடைய குரலுக்கு வயசாகிவிட்டது. அவருக்கு வயசாகவில்லை. என வயதான பிறகு கலைஞர் எப்படி பேசினார் என வித்தியாசப்படுத்திக்காட்டினார்.
-
Vijay - புஸ்ஸி ஆனந்த்துடன் விஜய் சகவாசம்.. ஒரு அரசியல்வாதியும் இப்படி செய்யல.. கிழித்து தொங்கவிட்ட எஸ்.ஏ.சி
-
அட GOAT படத்தில் அந்த விஷயமும் இருக்கா..ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ் இருக்கோ.. வெளியான லேட்டஸ்ட் தகவல்
-
மனோகரியின் கோபத்தால் கவினுக்கு வந்த ஆபத்து .. நினைத்தேன் வந்தாய் இன்றைய எபிசோட்!