Don't Miss!
- Lifestyle ஜப்பான் பெண்கள் நீண்ட காலம் இளமையாகவும், அழகாகவும் இருக்க இந்த 4 ரகசிய உணவுகள்தான் காரணமாம்...!
- News ‛‛ஜெய் ஸ்ரீராம்’’ எழுதினாலே பாஸ் மார்க்.. ஹேப்பியான மாணவர்கள்.. உபியில் ஆசிரியர் செய்ததை பாருங்க
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
அவருடன் மீண்டும் சேரும் பேச்சுக்கே இடம் இல்லை: நடிகரின் முன்னாள் மனைவி கறார்
ஹைதராபாத்: நானும், பவன் கல்யாணும் மீண்டும் கணவன், மனைவியாக முடியாது என்று ரேணுகா தேசாய் தெரிவித்துள்ளார்.
தெலுங்கு நடிகர் பவன் கல்யாணின் முன்னாள் மனைவி ரேணுகா தேசாய். அவரை பவன் கல்யாண் ரசிகர்கள் இன்னும் அண்ணி என்றே அழைக்கிறார்கள்.
பவன் கல்யாணுடன் மீண்டும் சேர்ந்து வாழுமாறு ரசிகர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து ரேணுகா ஃபேஸ்புக்கில் கூறியிருப்பதாவது,
பவன் கல்யாண்
பவன் கல்யாண் ஆன்னாவை நான்கு ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு அழகான பெண் குழந்தை உள்ளது. அவர்களின் திருமணம் மற்றும் ஆன்னாவை மதிக்கிறேன்.
ஆன்னா
தயவு செய்து என்னை அவருடன் சேர்ந்து வாழுமாறு யாரும் கேட்டுக் கொள்ள வேண்டாம். ஆன்னா தான் பவன் கல்யாணின் மனைவி, நான் இல்லை.
நண்பர்கள்
நானும், பவன் கல்யாணும் நல்ல நண்பர்களாக உள்ளோம். ஆனால் மீண்டும் கணவன், மனைவியாகவே முடியாது. அது நடக்காது. அவர் ஆன்னாவை மணந்து வாழ்கிறார்.
முடியாது
ஆன்னாவின் கணவரான பவன் கல்யாணுடன் நான் எப்படி சேர்ந்து வாழ முடியும். இது சாத்தியமே இல்லை. தயவு செய்து இனி இது பற்றி யாரும் பேச வேண்டாம் என்றார் ரேணுகா.