Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
ஹன்சிகா மீண்டும் சிம்புவுடன் சேர்ந்துவிட்டாரா?: எல்லாம் அந்த போட்டோவால் வந்த வினை
சென்னை: தன்னுடைய மஹா படத்தில் சிம்பு நடிப்பதை உறுதி செய்துள்ளார் ஹன்சிகா.
வாலு படத்தில் நடித்தபோது சிம்பு, ஹன்சிகா இடையே காதல் ஏற்பட்டது. அந்த படத்தில் நடித்து முடிப்பதற்குள் அவர்களின் காதல் முறிந்துவிட்டது. அந்த காதல் முறியவில்லை முறிக்கப்பட்டது என்று சிம்பு ஒரு முறை தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஹன்சிகாவின் மஹா படத்தில் அவர் கவுரவத் தோற்றத்தில் நடிக்கிறார்.
Also Read | அதெப்படி வரலட்சுமிக்கு 'அந்த'ப் பட்டத்தைக் கொடுக்கலாம்.. கொதித்தெழுந்த கீர்த்தி சுரேஷ் ரசிகர்கள்!
|
ஹன்சிகா
நானும், எஸ்.டி.ஆரும் மஹா படத்தில் சேர்ந்து நடிக்கிறோம் என்று கூறி ஒரு ஆணும், பெண்ணும் கை கோர்த்திருக்கும் புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் ஹன்சிகா.
சிம்பு
அந்த புகைப்படத்தில் இருக்கும் கைகள் உங்களுடையதும், சிம்புவுடையதுமா?. புகைப்படத்தை பார்த்தால் ஏதேதோ நினைக்கத் தோன்றுகிறதே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.
நிஜம்
ஹன்சிகா படத்தை பற்றி ட்வீட் போட நெட்டிசன்களோ அவர் மீண்டும் சிம்புவுடன் சேர்ந்துவிட்டது போன்று நினைத்து பேசிக் கொண்டிருக்கிறார்கள். வாழ்க்கை ஒரு வட்டம், சிம்பு போன்று ஒரு நல்லவர் உங்களுக்கு கிடைக்க மாட்டார் என்று அவர்களாக பேச்சைத் துவங்கிவிட்டனர்.
|
திருமணம்
சிம்புவை திருமணம் செய்து கொள்ளுங்கள் என்று தெரிவித்துள்ள ரசிகர்கள் ஹன்சிகாவை அண்ணி என்று அழைக்கத் துவங்கிவிட்டனர்.