Don't Miss!
- News அடுத்த 3 நாட்கள் லீவு இல்லை.. சென்னை அரசு ஊழியர்களுக்கு பறந்த உத்தரவு.. ராதாகிருஷ்ணன் ஐஏஏஸ் அதிரடி
- Technology குசும்பன்யா இந்த Samsung.. மாஸ் 5G போனை ரூ.10,000 விலையில் விற்பனை.. எந்த மாடல்? எப்போ வாங்கலாம்?
- Sports அரசியலில் குதிக்க போகும் சானியா மிர்சா.. மக்களுக்கு சேவை செய்ய திட்டம்.. எந்த கட்சி தெரியுமா?
- Lifestyle பழங்கால போட்டோக்களில் யாராவது சிரிச்சு நீங்க பாத்திருக்கீங்களா? பார்த்திருக்க வாய்ப்பேயில்லை... ஏன் தெரியுமா?
- Finance சென்செக்ஸ்: வருடத்தின் கடைசி நாள் ரூ.128.8 லட்சம் கோடி லாபம்.. பண மழையில் முதலீட்டாளர்கள்..!!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
அன்று லக்ஷ்மி.. இன்று கார்த்திக் டயல் செய்த எண்.. மீடியா பக்கிரி என்ன சொல்லியிருக்கார் பாருங்க!
சென்னை: கவுதம் மேனனின் கார்த்திக் டயல் செய்த எண் என்ற குறும்படம் நெட்டிசன்களிடம் வறுபடுவது குறித்து பேசியிருக்கிறார் நம்ம மீடியா பக்கிரி.
கவுதம் வாசுதேவன் மேனன் இயக்கியிருக்கும் குறும் படம் கார்த்திக் டயல் செய்த எண். திரிஷா, சிம்பு நடித்திருக்கும் இந்தப் படம் ஏஆர் ரஹ்மான் இசையில் நல்ல லவ் ஃபீலிங்கை கொடுத்துள்ளது.
இந்தப் படத்தை பார்த்து பலர் பாராட்டினாலும் சில நெட்டிசன்கள் விளாசி தள்ளியுள்ளனர். கல்யாணம் ஆன பெண்ணிடம் நீ வேண்டும் என்று கூறுவதெல்லாம் கள்ளக்காதல் என சாடியிருக்கின்றனர்.
சிம்பு.. திரிஷாவின் கார்த்திக் டயல் செய்த எண்.. அழகான காதலை சொல்லும் குறும்படம்!
ஏற்கனவே சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான லக்ஷ்மி குறும்படம் இப்படிதான் நெட்டிசன்களின் வசவுகளுக்கு ஆளானது. இந்நிலையில் கார்த்திக் டயல் செய்த எண்ணும் நெட்டிசன்களிடம் சிக்கி படாதபாடு பட்டு வருகிறது.
இதுகுறித்து பேசியிருக்கும் நம்ம மீடியா பக்கிரி, ஜெஸியின் அந்த இரண்டு குழந்தைகள் நாங்கதான் என ஒரே போடாக போட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர் இதை ஒரு பொழுது போக்கு அம்சமாக மட்டும் பார்க்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.