Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
பலத்த பாதுகாப்புடன் வெளியாகிறது “மெசெஞ்சர் ஆப் காட்” – ஹரியானாவில் உச்சகட்ட பாதுகாப்பு
சண்டிகர்: சீக்கியர்களை அவமதிக்கும் வகையிலும், இளைஞர்களுக்கு மூட நம்பிக்கையை போதிக்கும் வகையிலும் படமாகியுள்ளதாக சர்ச்சைக்கு உள்ளான மெசெஞ்சர் ஆப் காட் திரைப்படம் பலத்த எதிர்ப்புக்களுக்கிடையே இன்று வெளியாகின்றது.
தேரே சச்சா சவுதா என்ற அமைப்பின் தலைவர் குர்மீத் ராம் ரஹீம்சிங் என்பவர் தயாரித்து நடித்துள்ள படம் மெசேஞ்சர் ஆப் காட். இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் கடந்த மாதம் அனுமதி வழங்கியுள்ளது. எனினும் சீக்கியர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
கடும் எதிர்ப்புகளுக்கிடையே இத்திரைப்படம் இன்று பஞ்சாப் மற்றும் ஹரியானா மாநிலங்களில் ரிலீசாக உள்ளதையடுத்து இரு மாநில தியேட்டர்களுக்கும் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
முக்கிய இடங்களில் பாரா மிலிட்டரி படையும் குவிக்கப்பட்டு படம் ரிலீசாகும் தியேட்டர் உள்ள நகரங்களில் 144 தடையுத்தரவு போடப்பட்டுள்ளதாக போலீஸ் அதிகாரி ஒருவர் கூறினார்.
-
கில்லி ரிலீஸ் போது மிஸ்ஸானது.. 20 வருஷம் கழிச்சு ரீ-ரிலீஸில் நடந்திருக்கு.. நாகேந்திர பிரசாத் எமோஷனல்
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!