Don't Miss!
- Automobiles பைக் வாங்குவதற்கு பதில் இப்படியொரு காரை வாங்கிடலாம்!! மைலேஜை வாரி வழங்குது... 2024 ஸ்விஃப்ட்!
- News ஒருத்தரை ஏமாற்றனும்னா ஆசையை தூண்டனும்.. சதுரங்க வேட்டை "பஞ்ச்" பேசி திமுகவை அட்டாக் செய்த எடப்பாடி
- Lifestyle கருவுறுதல் பிரச்சினையை குணப்படுத்தணுமா? இந்த சூப்பர்புட்களில் ஒன்றை தினமும் உணவில் சேர்த்துக்கோங்க...!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Finance பிரேசில் சந்தையில் ரூ.40 கோடிக்கு ஏலம் போன இந்திய பசு.. அடேங்கப்பா, அப்படி என்ன ஸ்பெஷல்..!
- Sports "கப் ஜெயிக்கலை ஆனா தெனாவெட்டு மட்டும்.." கோலி, ஆர்சிபிக்கு எதிராக பொங்கிய கவுதம் கம்பீர்
- Technology iPhone SE 4 இல் OLED டிஸ்பிளே.. Samsung-கிற்கு டேக்கா கொடுத்த ஆப்பிள்.. OLED டிஸ்பிளேவை தயாரிக்க போவது யார்?
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
'யார் சொன்னா... தலைவரே சொல்டாரு!' - மேயாத மான் குழுவை குஷிப்படுத்திய ரஜினி
சென்னை: மேயாத மான் படத்தைப் பார்த்த நடிகர் ரஜினிகாந்த், படம் சிறப்பாக இருப்பதாகக் கூறி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வைபவ், ப்ரியா பவானி சங்கர், இந்துஜா நடிப்பில் அறிமுக இயக்குநர் ரத்ன குமார் இயக்கிய இப்படம் தீபாவளிக்கு வெளியானது. இந்தப் படத்தை கார்த்திக் சுப்பராஜ் தயாரித்திருந்தார்.
மெர்சல் என்ற பிரமாண்ட படம் வெளியானாலும், தங்கள் படம் மீதுள்ள நம்பிக்கை காரணமாக தீபாவளிக்கு தயங்காமல் வெளியிட்டனர்.
இப்படம் ரசிகர்களிடையேவும், விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடி வருகிறது.
இந்நிலையில், கார்த்திக் சுப்புராஜ் தனது டிவிட்டர் பக்கத்தில், நடிகர் 'சூப்பர் ஸ்டார்' ரஜினிகாந்த் நேற்று படத்தை பார்த்து ரசித்ததாகவும், 'மேயாத மான்' டீமை வெகுவாக பாராட்டியதாகவும் பதிவு செய்திருக்கிறார்.
அதனை 'யாரு சொன்னா.. தலைவரே சொல்டாரு' என்று குறிப்பிட்டு ட்விட் வெளியிட்டுள்ளார் கார்த்திக் சுப்பராஜ்.