Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
பிக்பாஸ் வீடு மாதிரி ஆயிடுச்சு... அடுத்து யாரு? மக்கள் நீதி மய்யத்தை பங்கம் பண்ணும் பிரபல நடிகை!
சென்னை: மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகிகள் தொடர்ந்து விலகுவதை வைத்து அக்கட்சியை பிரபல நடிகை மரண பங்கம் செய்துள்ளார்.
Recommended Video
நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நீதி மய்யம் தோல்வியை சந்தித்தது. அக்கட்சி சார்பில் போட்டியிட்ட அனைத்து வேட்பாளர்களும் தோல்வியை சந்தித்தனர்.
மே 31 வரை எந்த படப்பிடிப்பும் இல்லை.. உச்ச நட்சத்திரங்கள் உதவ வேண்டும்.. ஆர்கே செல்வமணி கோரிக்கை!
கோவை தெற்கு தொகுதியில் போட்டியிட்ட நடிகர் கமல்ஹாசனும் தோல்வியடைந்தார்.
கட்சியில் இருந்து ஓட்டம்
இதனை தொடர்ந்து அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். கட்சியின் துணை தலைவர் மகேந்திரன், பொன்ராஜ், முன்னாள் ஐஏஎஸ் அதிகாரி சந்தோஷ் பாபு, பத்மபிரியா என பலரும் கட்சியில் இருந்து ஓட்டம் பிடித்து வருகின்றனர்.
சினிமாவை தொடரலாம்
மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகுவதை பார்த்த பிரபலங்கள் பலரும் தங்களின் கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர். பிரபல இயக்குநரான மோகன் ஜி, கமலுக்கு சினிமாதான் சரி, அவர் அதையே தொடரலாம் என்று கூறினார்.
விசுவாசம் எங்கே?
அதனை தொடர்ந்து கட்சியில் இருந்து விலகியவர்களை பிக்பாஸ் பிரபலமான நடிகை சனம் ஷெட்டி விளாசி தள்ளினார். உங்களின் விசுவாசம் எங்கே? நம்பிக்கை துரோகம் இழைத்து விட்டீர்கள் என்று விளாசியிருந்தார்.
கஸ்தூரி பங்கம்
இந்நிலையில் நடிகை கஸ்தூரியும் மக்கள் நீதி மய்யம் கட்சியில் இருந்து நிர்வாகிகள் விலகியதை வைத்து பங்கம் செய்துள்ளார். இதுதொடர்பான அவரது பதிவில் மதுரவாயில் தொகுதியில் போட்டியிட்ட யூட்யூபர் பத்மபிரியா மற்றும் வேளச்சேரியில் இருந்து ஓடிய சந்தோஷ் பாபு ஆகியோர் மக்கள் நீதி மய்யத்தில் இருந்து விலகியுள்ளனர்.
பிக்பாஸ் வீடு போல்
அவர்கள் இருவரும் தேர்தலுக்கு முன்பாகதான் கட்சியில் சேர்ந்தனர். அது பிக்பாஸ் வீடு போன்று ஆகிவிட்டது. அடுத்து யார் போக போகிறார்கள்? என்று கேட்டு #elimination #maiam #kamal ஆகிய ஹேஷ்டேக்குகளை குறிப்பிட்டுள்ளார்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
நடிகைகள் சகவாசம்.. பாரிலேயே விழுந்து கிடக்கும் ’வி’ எழுத்து நடிகர்.. நடிக்கவே பிடிக்கலைன்னு கண்ணீர்?