Just In
- 5 hrs ago
குட்டை உடையில் தொடை தெரிய போஸ்..கவர்ச்சி விருந்தளிக்கும் ஐஸ்வர்யா ராஜேஷ் !
- 5 hrs ago
அட இது என்ன ஃபேஷன்...இதுவும் நல்லத்தான் இருக்கு.. கலக்குங்க சமந்தா !
- 5 hrs ago
கடற்கரையில் ஜிலேபி கொண்டையுடன் காத்து வாங்கும் மடோனா செபாஸ்டின்!
- 6 hrs ago
கவர்ச்சி காட்டி ரசிகர்களை கதறவிடும் காட்டேரி பட நடிகை!
Don't Miss!
- News
ஸ்பெயின் தலைநகர் மேட்ரிட்டில் குண்டுவெடிப்பு... மக்கள் அலறல்... புகைமண்டலமான குடியிருப்பு பகுதி..!
- Automobiles
நிஸான் மேக்னைட் கார் எவ்வளவு பாதுகாப்பானது தெரியுமா? ஆசியான் என்சிஏபி க்ராஷ் டெஸ்ட் ரிசல்ட்!
- Sports
கடந்த சீசனின் ரன்னர் அப் அணி... முக்கிய தலைகளால் நிரம்பி வழியும் டெல்லி கேபிடல்ஸ்!
- Finance
வங்கிகளுக்கு ஏற்படும் 3 பிரச்சனை குறித்து எஸ்&பி எச்சரிக்கை.. லிஸ்டில் இந்தியாவும் உண்டு..!
- Lifestyle
நைட் நேரத்தில் பிரியாணி சாப்பிடுவதால் உடலில் நிகழும் சில பயங்கரமான விஷயங்கள்!
- Education
தனியார் பள்ளிகளை விட அரசுப் பள்ளிகள் கூடுதல் வருகைப் பதிவு!
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை நாளை திறந்து வைக்கும் மோடி
மும்பை: மும்பையில் ரூ. 140.61 கோடியில் கட்டப்பட்டுள்ள இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகத்தை பிரதமர் மோடி நாளை திறந்து வைக்கிறார்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள 19ம் நூற்றாண்டு அரண்மனையான குல்ஷன் மஹால் மற்றும் ஒரு கட்டிடம் என்று 2 கட்டிடங்களில் இந்திய தேசிய சினிமா அருங்காட்சியகம் அமைக்கப்பட்டுள்ளது.

இந்திய சினிமா வரலாற்று புகைப்படங்கள், வீடியோக்கள், சாதனங்கள் ஆகியவை அந்த அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளன. 1998ம் ஆண்டு துவங்கப்பட்ட அருங்காட்சியக பணி முடிந்தும் அதன் திறப்பு விழா நடைபெறுவதில் சிக்கல் இருந்து வந்தது.
இந்நிலையில் அருங்காட்சியகத்தை பிரதமர் நரேந்திர மோடி நாளை திறந்து வைக்கிறார். இந்த விழாவில் பாலிவுட் நடிகர்கள் அமிதாப் பச்சன், அக்ஷய் குமார் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொள்கிறார்கள்.
ரூ. 140.61 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள இந்த அருங்காட்சியகம் கடந்த 2013ம் ஆண்டே தயாராகிவிட்டது. இருப்பினும் திறக்கப்படவில்லை. அதன் பிறகு 2017ம் ஆண்டு திறக்கப்படும் என்று கூறப்பட்டது. பின்னர் கடந்த ஆண்டு திறக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்நிலையில் ஒரு வழியாக நாளை திறக்கப்படுகிறது