Don't Miss!
- Finance இனி சுங்கச் சாவடிகளில் நிற்க வேண்டியதில்லை! வருகிறது ஜிபிஎஸ் தொழில்நுட்பம்..!
- Automobiles கார் வாங்குவதிலும் ஆணுக்கு இணையாக பெண்கள்!! புள்ளி விபரம் என்ன சொல்லுது? எந்த ஊரில் அதிகம்?
- Sports வீடியோ- கட்டி பிடிக்க வந்த மலிங்கா.. தள்ளி விட்ட ஹர்திக் பாண்டியா..மும்பை அணியில் என்ன தான் நடக்குது
- News "மத்திய அரசை விமர்சிக்காதது ஏன்?" இரண்டு நொடி கேப் விட்டு.. எடப்பாடி பழனிசாமி தந்த விளக்கம்
- Technology ஏர்டெல் காலி.. மாதாந்திரம் ரூ.141 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. 5ஜி டேட்டா.. அன்லிமிட் வாய்ஸ் கால்கள்!
- Lifestyle இந்த 4 பொருள் இருந்தா போதும்.. 1 நிமிடத்தில் சட்னியை செஞ்சுடலாம்.. எப்படி-ன்னு பாருங்க...
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
மோடிஜி நீங்க அறிவிப்பு விட்டாலே பயந்து கெடக்கு: அஜித் பட நடிகை கலகல
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி புது அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்தவுடன் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு என்கிறார்கள் திரையுலக பிரபலங்கள்.
காலை 11.45 மணி முதல் 12 மணிக்குள் நான் முக்கிய தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்தார். அவர் ட்வீட் செய்த வேகத்தில் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் ஓடியவர்கள் பலர்.
இந்நிலையில் மோடியின் அறிவிப்பு குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சூப்பர் டீலக்ஸ்: என்ன விஜய் சேதுபதி, இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டீர்களே?
|
பியா பாஜ்பாய்
அடிக்கு கூட பயம் இல்லை சார். ஆனால் புது அறிவிப்பு என்றால் பயமாக உள்ளது. தப்பிச்சோம் என்று நடிகை பியா பாஜ்பாய் ட்வீட் செய்துள்ளார்.
— CS Amudhan (@csamudhan) March 27, 2019 |
சி.எஸ். அமுதன்
மோடியின் அறிவிப்பு குறித்து தான் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.
தைரியம்
இந்த நடிகை பியா பாஜ்பாய்க்கு தைரியத்தை பாரேன், பிரதமரையே கலாய்த்துள்ளார் என்கிறார்கள் ரசிகர்கள். பியா தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
பணம்
மோடி இன்று கரும்பச்சை நிற கோட்டுடன் மக்களிடம் பேசியதால் ஒரு வேளை அந்த நிறத்தில் புது ரூபாய் நோட்டு வருகிறதோ என்று மக்கள் நினைத்தனர். நல்ல வேளை பணம் பற்றி எதுவும் கூறவில்லை என்று அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.