Don't Miss!
- Lifestyle மீன ராசியில் வக்ர நிவர்த்தி அடையும் புதன்: ஏப்ரல் 25 முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் வெற்றிகள் குவியும்..
- Sports குஜராத்துக்கு எதிராக அபாரமாக வென்றது எப்படி? 89 ரன்களில் சுருட்டியதன் ரகசியத்தை கூறிய ரிஷப் பண்ட்
- Automobiles குடும்பத்தோட போறதுக்கு சூப்பர் கார்! ஆஃபரும் அள்ளி குடுக்குறாங்க! ஆனால் சேல்ஸ் சுத்தமா இல்லை ஏன் தெரியுமா
- News ‛‛நீங்கள் தான் என் சொத்து’’.. அண்ணாமலைக்கு பிரதமர் மோடி சொன்ன வாழ்த்து.. குஷியில் தமிழக பாஜக
- Technology Google-ன் அடுத்த அடி.. உங்க Gmail அக்கவுண்ட்ல 4000-க்கும் அதிகமான இமெயில் இருக்கா? அப்போ இதுதான் ஒரே வழி!
- Finance பர்னிச்சர் பொருட்களை வாடகைக்கு எடுப்பது லாபமா..? சொந்தமாக வாங்குவது லாபமா..?
- Education சூப்பர் சாதனை....தொழிலாளர் நலத்துறை ஆணையரின் மகள் யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி
- Travel தமிழ்நாட்டில் தேனிலவு செல்வதற்கு ஏற்ற குளிர்ச்சியான அழகான மலைவாசஸ்தலங்கள்!
மோடிஜி நீங்க அறிவிப்பு விட்டாலே பயந்து கெடக்கு: அஜித் பட நடிகை கலகல
சென்னை: பிரதமர் நரேந்திர மோடி புது அறிவிப்பு வெளியிடுவதாக தெரிவித்தவுடன் ஒரு நிமிஷம் தலையே சுத்திருச்சு என்கிறார்கள் திரையுலக பிரபலங்கள்.
காலை 11.45 மணி முதல் 12 மணிக்குள் நான் முக்கிய தகவலுடன் நாட்டு மக்களிடம் உரையாற்றுகிறேன் என்று பிரதமர் நரேந்திர மோடி ட்வீட் செய்தார். அவர் ட்வீட் செய்த வேகத்தில் வங்கிகளுக்கும், ஏ.டி.எம். மையங்களுக்கும் ஓடியவர்கள் பலர்.
இந்நிலையில் மோடியின் அறிவிப்பு குறித்து திரையுலக பிரபலங்கள் தங்களின் கருத்துகளை தெரிவித்துள்ளனர்.
சூப்பர் டீலக்ஸ்: என்ன விஜய் சேதுபதி, இப்படி முழுப் பூசணிக்காயை சோற்றில் மறைத்துவிட்டீர்களே?
|
பியா பாஜ்பாய்
அடிக்கு கூட பயம் இல்லை சார். ஆனால் புது அறிவிப்பு என்றால் பயமாக உள்ளது. தப்பிச்சோம் என்று நடிகை பியா பாஜ்பாய் ட்வீட் செய்துள்ளார்.
— CS Amudhan (@csamudhan) March 27, 2019 |
சி.எஸ். அமுதன்
மோடியின் அறிவிப்பு குறித்து தான் இப்படி ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் இயக்குநர் சி.எஸ். அமுதன்.
தைரியம்
இந்த நடிகை பியா பாஜ்பாய்க்கு தைரியத்தை பாரேன், பிரதமரையே கலாய்த்துள்ளார் என்கிறார்கள் ரசிகர்கள். பியா தற்போது பாலிவுட்டில் கவனம் செலுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
|
பணம்
மோடி இன்று கரும்பச்சை நிற கோட்டுடன் மக்களிடம் பேசியதால் ஒரு வேளை அந்த நிறத்தில் புது ரூபாய் நோட்டு வருகிறதோ என்று மக்கள் நினைத்தனர். நல்ல வேளை பணம் பற்றி எதுவும் கூறவில்லை என்று அனைவரும் நிம்மதி அடைந்துள்ளனர்.