Don't Miss!
- News புதுக்கோட்டையில் ஞானசேகரன் வீட்டில் ஒரே அதிசயம்.. எல்லாரும் திரண்டு வந்துட்டாங்க.. ஆச்சரிய "குழந்தை"
- Finance கடனில் மூழ்கியுள்ள பியூச்சர் குரூப் கிஷோர் பியானி.. மும்பையில் மால் வாங்க போகிறாராம்..!!
- Sports சர்ஃபராஸ் கான், ஜுரேலுக்கு அடித்த ஜாக்பாட்.. ஆனால் ரிஷப் பண்ட்டுக்கு.. பிசிசிஐ வைத்த ட்விஸ்ட்
- Automobiles கேரளாவில் தவெக தலைவர் விஜய்யை பார்க்க இவ்வளவு கூட்டமா? கேரளாவுல நின்னா வெற்றி கன்ஃபார்ம்!
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் நிகழும் ராகு சூரிய சுக்கிர சேர்க்கை: மார்ச் 31 முதல் இந்த 3 ராசிக்கு பண மழை கொட்டும்..
- Technology வாரித்தூக்குது ஆர்டர்.. ரூ.11,999 பட்ஜெட்ல 6000mAh பேட்டரி.. 50MP கேமரா.. AMOLED டிஸ்பிளே.. எந்த மாடல்?
- Travel தமிழ்நாட்டின் அரண்மனை கிராமம் இது தான் – தமிழர்கள் ஒவ்வொருவரும் கட்டாயம் பார்க்க வேண்டியம் இடம்!
- Education தரமான கல்வியைத் தர உறுதி பூண்டுள்ள பிஎம் ஸ்ரீ பள்ளி திட்டம்...!!
அரசுக்கு எதிராக போராடிய பிரபல நடிகர்... வீட்டு காவலில் வைக்கப்பட்ட ரஜினி நண்பர்!
ஆந்திர அரசுக்கு எதிராக போராட்டம் அறிவித்த பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
சென்னை: பிரபல தெலுங்கு நடிகர் மோகன் பாபு வீட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.
தெலுங்கு சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகர் மோகன் பாபு. இவர் நடிகர் ரஜினிகாந்தின் நெருங்கிய நண்பர். இவருடைய படங்களில் நடிகர் ரஜினி கவுரவ தோற்றத்தில் நடித்துள்ளார்.
நடிகர் மோகன் பாபு திருப்பதியில் ஒரு பொறியியல் கல்லூரி நடத்தி வருகிறார். ஆந்திராவில் இந்த கல்லூரி மிகவும் பிரபலமானது. இந்நிலையில் கல்வி கட்டண பிரச்சினை தொடர்பாக ஆந்திர அரசுக்கு எதிராக போராட்டம் நடத்தப்படும் என மோகன் பாபு அறிவித்தார்.
சார் நீங்க மைண்டு வாய்ஸ்னு பேசறது வெளியில கேட்குது...!
தனது கல்லூரி மாணவர்களுடன் வீதியில் இறங்கி போராட மோகன் பாபு திட்டமிட்டிருந்தார். தற்போது நாடு முழுவதும் மக்களவை தேர்தல் பணிகள் நடைபெற்று வருவதால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, மோகன் பாபுவை ஆந்திர போலீசார் வீட்டு காவலில் வைத்துள்ளனர்.
மேலும், அவரது கல்லூரிக்கும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மாணவர்கள் போராட்டத்தில் குதிக்காமல் தடுப்பதற்காக, கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.