Don't Miss!
- News முதல்முறை வாக்களிக்க போகிறீர்களா? எப்படி வாக்களிப்பது? என்ன செய்வது? முழுமையான கைடு!
- Sports தோனிக்கு இது தான் கடைசி சீசனா? ரெய்னா சொன்னதை கேளுங்க!
- Lifestyle சாணக்கிய நீதி படி ஒரு நல்ல குடும்ப தலைவரிடம் இந்த 6 குணங்கள் இருக்கணுமாம்...அப்பதான் குடும்பம் நல்லா இருக்கும்
- Technology ரூ.10,000 குள்ள 2.. ரூ.20,000 குள்ள 2.. Redmi-யின் 5 முரட்டு போன்கள் மீது.. வெயிட்டா ரூ.2000 டிஸ்கவுண்ட்!
- Automobiles உலகம் முழுவதும் ராயல் என்ஃபீல்டு பைக்கை வாடகைக்கு எடுக்கலாம்! எப்படி தெரியுமா?
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
வில்லனாகும் மைக் மோகன்!
இளையராஜாவின் இசைத் துணையுடன் தமிழ் சினிமாவில் பெரும் வெற்றிப் படங்கள் அமைந்தன மோகனுக்கு. பல படங்களில் அவர் மைக்கும் கையுமாக வந்து பாடுவார்.
இதனால் அவருக்கு 'மைக்' மோகன் என ரசிகர்களால் அழைக்கப்பட்டார். அவர் கடைசியாக நடித்தது சுட்டபழம். தொலைக்காட்சித் தொடர் வாய்ப்புகள், கேரக்டர் ரோல்கள் என எவ்வளவோ வந்தும் அவற்றை ஏற்கவில்லை. ஹீரோவாகத்தான் நடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார்.
மணிரத்னம் பட வாய்ப்பைக் கூட மறுத்துவிட்டார்.
இந்நிலையில் தற்போது ஒரு படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்துள்ளார் மோகன். ஆனால் இந்தமுறை வில்லனாக நடிக்கிறார். எஸ்.ஜே. சூர்யாவிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் இப்படத்தினை இயக்க இருக்கிறார்.
மோகன் ஏற்கெனவே வில்லனாக நடித்தவர்தான். நூறாவது நாள் படத்தில் அவர் வில்லத்தனம் கலந்த ஹீரோதான். அதில் விஜயகாந்த்தான் கிட்டத்தட்ட ஹீரோ என்பது குறிப்பிடத்தக்கது.