Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
அசவுகரியமா இருந்தால் ஏன் சொல்லல?: கண்ட இடத்தில் கை வைத்தது குறித்து நடிகர்
மும்பை: நடிகை டீனா தத்தா பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மோஹித் மல்ஹோத்ரா.
டாயன் இந்தி தொலைக்காட்சி தொடரில் ஜோடியாக நடித்து வருபவர்கள் மோஹித் மல்ஹோத்ரா, டீனா தத்தா. நெருக்கமான காட்சி ஒன்றை ஷூட் செய்தபோது மோஹித் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக டீனா புகார் தெரிவித்தார்.
மோஹித் சில்மிஷம் செய்ததை அடுத்து டீனா அழுது கொண்டே ஓடியதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் மோஹித்.
முகவரி கொடு, வெயிட்டான கவர் அனுப்புறேன்: விமர்சகருடன் மோதிய 90 எம்.எல். இயக்குநர்
மோஹித்
இந்த புகார் எல்லாம் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிவிட்டு தற்போது டீனா மாற்றி பேசியுள்ளார். அசவுகரியமாக இருந்தால் அவர் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மோஹித்.
பிரச்சனை
டீனா தத்தா மோஹித் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து டாயன் தொடரின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இருவரையும் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. அவர் இந்த இரண்டு பேரிடமும் என்ன பேசினார் என்று இதுவரை தெரியவில்லை.
நீக்கம்
பாலியல் புகார் எழுந்ததால் மக்கள் இனி அதை பற்றித் தான் பேசுவார்கள் என்பதால் டாயன் தொடரை பாதியில் நிறுத்த ஏக்தா கபூர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
சில்மிஷம்
டாயன் செட்டில் வைத்து மோஹித் டீனாவிடம் சில்மிஷம் செய்தது இது முதல்முறை அல்ல என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு தயாரிப்பு தரப்பு நல்ல தீர்வு காணும் என்று நம்புவதாக டீனா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?