Just In
- 21 min ago
நடுக்கடலில் அப்படியொரு போஸ் கொடுத்த பிக் பாஸ் பிரபலம்.. சிகப்பு நிற பிகினியில் ஜமாய்க்கிறாரே!
- 51 min ago
என்ன மாஸ்டர் ரெஃபரன்ஸா? ராஜமெளலியின் அடுத்த பிரம்மாண்டத்தின் கிளைமேக்ஸ் ஷூட் ஆரம்பம்!
- 2 hrs ago
அர்ச்சனாவை பார்த்தாலே பிடிக்கல.. பிக்பாஸ் பிரபலம் பகிர்ந்த போட்டோ.. காண்டாகும் நெட்டிசன்ஸ்!
- 3 hrs ago
கப்பை தட்டிய ஆரி.. தில்லாய் டிவிட்டிய அனிதா சம்பத்.. பார்த்து ஆறுதல் கூறும் ஃபேன்ஸ்!
Don't Miss!
- News
குட்கா வழக்கு -முன்னாள் அமைச்சர் பி.வி.ரமணா உள்ளிட்டோர் மீது அமலாக்கத்துறை குற்றப்பத்திரிகை தாக்கல்
- Automobiles
இந்தியாவில் அறிமுகமாகும் அடுத்த ஆடி கார் இதுதான் போல, 2021 க்யூ5 ஃபேஸ்லிஃப்ட்!! புனேவில் சோதனை ஓட்டம்
- Finance
அமேசானுக்கு பிரச்சனை தான்.. இகாமர்ஸ்களுக்கான அன்னிய முதலீட்டு விதிகள் மாற்றம் செய்ய திட்டம்.. !
- Sports
இந்தியாவை எப்பவும் குறைச்சு மதிப்பிடாதீங்க... பாடம் கத்துக்கங்க.. ஆஸ்திரேலிய ஹெட் கோச் குமுறல்
- Lifestyle
'இப்படி' இருக்கும் உங்க கணவன் அல்லது மனைவியிடம் நீங்க எப்படி நெருங்கி பழகலாம் தெரியுமா?
- Education
வேலை, வேலை, வேலை! ரூ.1.19 லட்சம் ஊதியத்தில் தமிழக அரசு வேலை
- Technology
ஒன்பிளஸ் நோர்ட் முன்பதிவு செய்து அமேசான் வழியாக கூடுதல் நன்மையைப் பெறுவது எப்படி?
- Travel
வோக்கா சுற்றுலா - ஈர்க்கும் இடங்கள், செய்யவேண்டியவை மற்றும் எப்படி அடைவது
அசவுகரியமா இருந்தால் ஏன் சொல்லல?: கண்ட இடத்தில் கை வைத்தது குறித்து நடிகர்
மும்பை: நடிகை டீனா தத்தா பாலியல் புகார் தெரிவித்தது குறித்து விளக்கம் அளித்துள்ளார் நடிகர் மோஹித் மல்ஹோத்ரா.
டாயன் இந்தி தொலைக்காட்சி தொடரில் ஜோடியாக நடித்து வருபவர்கள் மோஹித் மல்ஹோத்ரா, டீனா தத்தா. நெருக்கமான காட்சி ஒன்றை ஷூட் செய்தபோது மோஹித் தன்னை கண்ட இடத்தில் தொட்டதாக டீனா புகார் தெரிவித்தார்.
மோஹித் சில்மிஷம் செய்ததை அடுத்து டீனா அழுது கொண்டே ஓடியதை அங்கிருந்தவர்கள் பார்த்துள்ளனர். இந்நிலையில் இது குறித்து பேசியுள்ளார் மோஹித்.
முகவரி கொடு, வெயிட்டான கவர் அனுப்புறேன்: விமர்சகருடன் மோதிய 90 எம்.எல். இயக்குநர்

மோஹித்
இந்த புகார் எல்லாம் எங்கிருந்து வருகிறது என்றே தெரியவில்லை. ஒன்றும் நடக்கவில்லை என்று கூறிவிட்டு தற்போது டீனா மாற்றி பேசியுள்ளார். அசவுகரியமாக இருந்தால் அவர் ஏன் என்னிடம் சொல்லவில்லை என்று கேள்வி எழுப்பியுள்ளார் மோஹித்.

பிரச்சனை
டீனா தத்தா மோஹித் மீது பாலியல் புகார் தெரிவித்ததை அடுத்து டாயன் தொடரின் தயாரிப்பாளர் ஏக்தா கபூர் இருவரையும் அழைத்து பேசியதாக கூறப்படுகிறது. அவர் இந்த இரண்டு பேரிடமும் என்ன பேசினார் என்று இதுவரை தெரியவில்லை.

நீக்கம்
பாலியல் புகார் எழுந்ததால் மக்கள் இனி அதை பற்றித் தான் பேசுவார்கள் என்பதால் டாயன் தொடரை பாதியில் நிறுத்த ஏக்தா கபூர் முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது.

சில்மிஷம்
டாயன் செட்டில் வைத்து மோஹித் டீனாவிடம் சில்மிஷம் செய்தது இது முதல்முறை அல்ல என்று நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு தயாரிப்பு தரப்பு நல்ல தீர்வு காணும் என்று நம்புவதாக டீனா தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.