Don't Miss!
- Technology புது ரூல்ஸ்.. அமலுக்கு வந்தது.. உடனே ஆதார்ல இதை பண்ணுங்க.. சேமிப்பு கணக்குல வெச்சாச்சு.. என்னென்ன மாறுது?
- News "ரொம்ப தொந்தரவு பண்றீங்க..." வடிவேலுவிடம் டென்ஷனான நபர்.. சட்டென மாறிய முகம்.. அடுத்து என்னாச்சு
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Lifestyle World Liver Day 2024: இந்த பழக்கங்கள் இருந்தா உடனே கைவிடுங்க.. இல்லன்னா கல்லீரல் சீக்கிரம் செயலிழந்துவிடும்..
- Sports ஹர்திக் பாண்டியாவுக்கு அடுத்த அடி.. கடும் அதிருப்தியில் மும்பை இந்தியன்ஸ் அணியின் அனுபவ வீரர்
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
- Finance விப்ரோ லாபத்தில் 8% வீழ்ச்சி.. ஷாக் கொடுத்த மார்ச் காலாண்டு முடிவுகள்..!!
- Travel இங்க போறது கொஞ்ச கஷ்டம் தான் – ஆனா வொர்த்! அப்படி ஒரு இயற்கை அழகுகுங்க
'மூணே மூணு வார்த்தை'.. ஒற்றைப் பாடல் வெளியீடு
மூணே மூணு வார்த்தை... இந்தப் பெயரில் ஒரு புதிய படம் தயாராகிறது. தயாரிப்பவர் எஸ் பி பாலசுப்பிரமணியத்தின் மகன் எஸ்பி சரண்.
மதுமிதா இயக்கும் இந்தப் படத்தின் முதல் ஒற்றைப் பாடலை எஸ் பி பாலசுப்பிரமணியம் வெளியிட்டார்.
பின்னர் ‘மூணே மூணு வார்த்தை' திரைபடத்திலிருந்து ஒரு பாடலை பாட ஆரம்பித்தவர், இசை வெளியீட்டு அரங்கை தன் காந்தகுரலால் கவர்ந்திழுத்தார்.
பின்னர் தனது மகனை வாழ்த்திய எஸ்பிபி, இப்படத்தின் மூலம் அறிமுகமாகும் அத்தனை கலைஞர்களின் பெற்றோர்களையும் மேடையேற்றி பெருமைபடுத்தினார்.
'அறிமுக இசையமைப்பாளர் கார்த்திகேய மூர்த்தி அச்சு-அசல் ஆஸ்கார் நாயகன் ஏ.ஆர் ரகுமான் போல் உள்ளதை கண்டு மலைத்து போனேன். இந்த இளைஞனும் அவரைப் போல் பல சாதனைகள் புரிய வாழ்த்துகிறேன்' என்றார் எஸ்பிபி.
"ரசிகர்கள் முன்னிலையில் பாடலை வெளியிட்டது மிகுந்த மகிழ்ச்சியை தருகிறது. அவர்களின் வரவேற்பும்,ஆரவாரமும் மிகுந்த உற்சாகத்தையும் தருகிறது," என்றார் இயக்குநர் மதுமிதா.