Don't Miss!
- News பூமியின் ராட்சத பாம்பு இதுதான்.. 50 அடி நீள ‛வாசுகி’.. குஜராத்தில் கண்டுபிடித்த ஆய்வாளர்கள்
- Sports IPL 2024 : "தோனி ஒரு தேசிய ஹீரோ.. என் குழந்தைகளிடம் பெருமையாக சொல்வேன்" மனம் திறந்த நிக்கோலஸ் பூரன்
- Technology இதுதான் ஆஃபர்.. ரூ.6,999 போதும்.. 5000mAh பேட்டரி.. LCD டிஸ்பிளே.. POCO போனை வாங்க சரியான நேரம்..
- Finance நரேந்திர மோடி ஆட்சி மீண்டும் பிடித்தால்.. முதல் வேலையாக 3 அரசு நிறுவன பங்குகளை விற்பது தான்..!
- Automobiles 10-15நிமிஷத்துல சென்னையிலிருந்து பாண்டி போயிடலாம்.. இன்டிகோவின் தாய் நிறுவனம் கொண்டு வர இருக்கும் ஏர் டாக்சி!
- Lifestyle இந்தியாவின் டாப் 10 ஏழை மாநிலங்கள் என்னென்ன தெரியுமா? கடைசி இடத்துல இருக்கிறத பார்த்தா ஷாக் ஆகிடுவீங்க...!
- Travel நம்ம தர்மபுரியில் சுற்றிப் பார்க்க இவ்வளவு இடங்கள்?
- Education தினமும் 9 மணி நேரம் படித்து யுபிஎஸ்சி தேர்வில் வெற்றி பெற்ற லிந்தியா...!!
சினிமாவில் மிரட்ட வரும் நாகினி!
மும்பை : பிரபல தொலைக்காட்சியில் ஒளிப்பரப்பான 'நாகினி' சிரீயல் ரசிகர்களின் அமோக வரவேற்பைப் பெற்றது. இந்த சீரியலை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் ரசித்துப் பார்த்தார்கள்.
சீரியலை விரும்பாத இளைஞர்கள் கூட இந்த சீரியலில் நாகினியாக நடித்த மௌனி ராய்க்காக டி.வி முன்பு தவம் கிடந்தனர். நாகினி சீரியலில் நாகினி பாம்பாக நடித்ததன் மூலம் பிரபலமானவர் மௌனி ராய். தற்போது இவர் பாலிவுட்டில் ஹீரோயினாக களமிறங்கி உள்ளார்.
முதல் படமாக அக்ஷய் குமாரின் 'கோல்டு' படத்தில் நடிக்கிறார். சினிமாவிலும் மௌனி ராயை கண்டு ரசிக்க ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர். இந்நிலையில், அடுத்தபடியாக அயன் முகர்ஜி இயக்கும் 'பிரம்மாஸ்திரா' என்ற படத்தில் நடிக்கிறார்.
ரன்பீர் கபூர், அலியா பட் ஹீரோ, ஹீரோயின்களாக நடிக்க மௌனி ராய் இந்தப் படத்தில் வில்லியாக நடிக்கிறார். அடுத்த ஆண்டு இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாக உள்ளது. 2019-ம் ஆண்டு, ஆகஸ்ட் 15-ம் தேதி இப்படத்தை ரிலீஸ் செய்யத் திட்டமிட்டுள்ளனர்.