Don't Miss!
- News போலி பத்திரம்.. ஆன்லைனிலேயே பத்திர மோசடியை கண்டுபிடிக்கலாமா? இதை கவனியுங்க.. தமிழக அரசு சபாஷ்
- Automobiles சீன நிறுவனம் கேட்ட முக்கிய சான்றை வழங்கிய இந்தியா! மத்த நாடுகள வளச்சு போட்டதபோல இந்தியாவையும் வளச்சுபோட போகுது
- Lifestyle Today Rasi Palan 19 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் நிலுவையிலுள்ள பணிகளை முடிக்க முயற்சிப்பது நல்லது...
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
போஸால் வந்த கேஸ்!
பா.ம.க.வுக்கும் தமிழ் சினிமாக்காரர்களுக்கும் பாசப் பிணைப்பு ஜாஸ்தி. ஏதாவது ஒரு ஏடாகூடம் நடந்துகொண்டேதான் இருக்கும். முதலில் ரஜினி சிக்கினார். அப்புறம், தமிழில் படப் பெயர்களை வைக்கக் கோரிபெரும் போராட்டத்தில் குதித்தது பாமக.
பிறகு வந்து வசமாக மாட்டினார் குஷ்பு. அந்த சர்ச்சை ஓய்ந்த நிலையில் இப்போது மும்தாஜ் சிக்கியுள்ளார்.டி.ராஜேந்தர் இயக்கத்தில் வீராசாமி என்ற படத்தில் மும்தாஜ் ரொம்ப நாட்களாக நடித்துக் கொண்டுள்ளார். இதில்சால்ட் கொட்டா சரசு என்ற கடுமையான கிளாமர் வேடத்தில் கலக்கிக் கொண்டுள்ளார் மும்ஸ்.
மும்ஸுக்கு, படம் முழுக்க பாதி உடையைத்தான் கொடுத்துள்ளாராம் டி.ஆர். இப்படிப்பட்ட கேரக்டரில் நடிக்கும்மும்ஸ், இப்படத்திற்காக ஒரு சூப்பர் குஜாலங்கடி போஸ் கொடுத்துள்ளார்.
நீதிமன்றங்களில் நடக்கும் வழக்குகளில், வக்கீல்களின் விவாதங்கள், நீதிபதிகளின் கருத்துக்கள், தீர்ப்புகள்அடங்கிய நூல் ஒன்று இருக்கும். இதில் பழைய வழக்குகள் குறித்த விவரங்களையும் பார்க்க முடியும்.இப்படிப்பட்ட நூல்களுக்கு மத்தியில் மும்தாஜ் படு கவர்ச்சியாக படுத்துக் கிடப்பது போல போஸ் கொடுக்கவைத்து போட்டோ எடுத்துள்ளாராம் டி.ஆர்.இதுதான் பிரச்சினையைக் கிளப்பி விட்டு விட்டது. வக்கீல்கள் புனிதமாக மதிக்கும் ஒரு நூலுக்கு மத்தியில் படுஆபாசமாக மும்தாஜ் படுத்திருப்பது போல போட்டோ எடுப்பதா? என்று பாமகவைச் சேர்ந்த வழக்கறிஞர்ஜானகி ராமன் என்பவர் கொந்தளித்துள்ளார்.
சட்டத்தையே அவமதித்து விட்டார் மும்தாஜ் என்று கூறியுள்ள ஜானகிராமன் வேலூர் நீதிமன்றத்தில் மும்தாஜ் மீதுவழக்கு தொடர்ந்துள்ளார். இதில் மும்தாஜ் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால் போராட்டம் நடத்தப்போவதாகவும் அவர் எச்சரித்துள்ளார்.
பேசினாலும் பஞ்சாயத்து, போஸ் கொடுத்தாலும் பிரச்சினை. நடிகைகங்க பாடு படு திண்டாட்டமாப் போச்சே!
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
என்னை துரத்த நினைச்சாங்க.. விவேக் சார் இல்லைன்னா நடிச்சிருக்கவே மாட்டேன்.. கொட்டாச்சி உருக்கம்!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!