Don't Miss!
- Technology கம்ப்யூட்டர் Keyboard: F மற்றும் J கீயில் மட்டும் கோடு இருப்பது ஏன்? இது தெரியாம டைப் செஞ்சா கேலி செய்வாங்க..
- News ஏத்துக்கவே முடியாது..புண்படுத்திட்டீங்க! ஒன்று கூடிய தமிழக கட்சிகள்..மோடி மீது டைரக்ட் அட்டாக்..!
- Lifestyle இந்த பழங்களை சாப்பிட்ட பிறகு தண்ணீர் குடிக்கக் கூடாதாம்... ஏன் தெரியுமா?
- Finance முகேஷ் அம்பானி ஸ்ட்ரிக்ட் ஆர்டர்..!! 'இங்க' தான் ஆனந்த் அம்பானி - ராதிகா திருமணம்..!
- Automobiles இவ்வளவு கம்மி விலையா? பஜாஜ் பல்சர் 400 பைக்கின் அறிமுக தேதி உறுதியானது!
- Sports சிஎஸ்கே அணிக்கு சிக்கல்.. பிளே-ஆஃப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த 2 அணிகள்.. இனி என்ன செய்ய வேண்டும்?
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
அக்ஷய் குமாருக்காக விஜய்யின் கத்தியை 'டிங்கரிங்' செய்யும் முருகதாஸ்
மும்பை: கத்தி படத்தின் இந்தி ரீமேக்கை வித்தியாசமாக எடுக்க விரும்புகிறாராம் இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸ்.
ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்த கத்தி படம் ஹிட்டானது. இந்நிலையில் முருகதாஸ் கத்தி படத்தை இந்தியில் ரீமேக் செய்கிறார். இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் அக்ஷய் குமார் நடிக்கிறார்.
தமிழ் கத்தி கதையை அப்படியே இந்தியில் ரீமேக் செய்ய முருகதாஸ் விரும்பவில்லையாம். அதனால் கதையில் ஒரு சில திருத்தங்களை செய்ய உள்ளார். விவசாயிகளின் தற்கொலையை மையமாக வைத்து தமிழ் கத்தியை படமாக்கினார்.
இந்தியில் தண்ணீர் பஞ்சத்தை மையமாக வைத்து படம் எடுக்க உள்ளார் முருகதாஸ். முன்னதாக விஜய் நடித்த துப்பாக்கி படத்தை முருகதாஸ் இந்தியில் ரீமேக் செய்தார். அதிலும் அக்ஷய் குமார் தான் ஹீரோவாக நடித்தார்.
தமிழ் படங்களை இந்தியில் ரீமேக் செய்து நடிக்க பாலிவுட் ஹீரோக்கள் போட்டா போட்டி போடுகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.