Don't Miss!
- News கடலூர் பெண் கொலை பற்றி அவதூறு.. பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மீது போலீஸ் வழக்குப்பதிவு
- Sports ரஹானே தொடக்க வீரராக மாறியது ஏன்? சிஎஸ்கே பேட்டிங் வரிசையில் மாற்றம் வருகிறது.. மைக்கில் ஹஸி கருத்து
- Lifestyle மேஷத்தில் வரப்போகும் கஜலக்ஷ்மி யோகத்தால் இந்த 3 ராசிக்காரங்க வாழ்க்கையில் தொட்டதெல்லாம் பொன்னாக மாறப்போகுதாம்!
- Technology பட்ஜெட்ல பக்குவமா வாங்கலாம்.. ரூ.15000 விலைக்குள்.. பெஸ்ட் கேமரா.. பெர்ஃபார்மென்ஸ் Mobile.. எந்த மாடல்கள்?
- Automobiles ஒரு கிமீக்கு வெறும் ரூ3.3 தான் செலவு! 10 பேர் தாராளமா போகலாம்! டாடா மேஜிக் பை ஃப்யூயல் வந்தாச்சு!
- Finance ஓரே அறிவிப்பு, மொத்த முதலீட்டாளர்களுக்கும் ஹேப்பி..!! அம்பானி கொடுத்த டிவிடென்ட் சர்பரைஸ்..!
- Education மாணவர்களுக்கோர் ஓர் நற்செய்தி.. நான்கு ஆண்டு இளங்கலை பட்டப்படிப்பு படித்தவர்கள் பிஎச்.டி.யில் சேர
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இனிமே இப்படித்தான்.. அடுத்த 10 நாளைக்கு ஏஆர் ரஹ்மான் என்ன செய்யப் போறாரு தெரியுமா?
மும்பை : இசைப்புயல் என்று அனைவராலும் பாராட்டிற்கு உள்ளாகி கடந்த 30 ஆண்டுகளாக திரைத்துறையில் சிறப்பான இசையமைப்பாளராக உள்ளார் ஏஆர் ரஹ்மான்.
கடந்த 1992ல் தமிழில் வெளியான ரோஜா படம் இவருக்கு சிறப்பாக கைக்கொடுத்தது. அந்தப் படத்தின் அனைத்து பாடல்களும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது.
தமிழில் பொன்னியின் செல்வன், சர்தார் என அடுத்தடுத்த படங்கள் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளியாகவுள்ளன.
பட வாய்ப்புகளே வரல.. மீண்டும் சொந்த ஊருக்கே திரும்ப முடிவெடுத்த பவுடர் டப்பா.. என்ன ஆச்சு?
ரசிகர்களை கட்டிப்போட்ட ஏஆர் ரஹ்மான்
தன்னுடைய இளம் வயதிலேயே சிறப்பான இசையை கொடுத்து ரசிகர்களை கட்டிப் போட்டவர் ஏஆர் ரஹ்மான். தமிழ், மலையாளத்தில் குழு இசையமைப்பாளராக இருந்த சேகர் என்பவரின் மகனான ஏஆர் ரஹ்மான், சிறு வயதிலேயே இசை அமைப்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டவராக இருந்தார்.
ரோஜா படத்தில் அறிமுகம்
தொடர்ந்து இளையராஜா, எம்எஸ்வி இசைக்குழுக்களில் பணியாற்றியுள்ளார். பள்ளிக் கல்வியைக்கூட முடிக்காதவர் பின்னாளில் ஸ்காலர்ஷிப் பெற்று லண்டன் இசைப்பள்ளியில் முறையாக இசையை கற்றுத் தேர்ந்தார். விளம்பர படங்களுக்கு ட்யூன் போட்டுக் கொண்டிந்த இவருக்கு மணிரத்னம் தனது ரோஜா படத்தின்மூலம் சிறப்பான வாய்ப்பை அமைத்துத் தந்தார்.
ப்ரெஷ்ஷான இசை
அந்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு, படிப்படியாக தன்னுடைய சிறப்பான மற்றும் ப்ரெஷ்ஷான இசை மற்றும் பாடல்களால் ரசிகர்களை கவர்ந்த இசைப்புயலுக்கு ஆஸ்கார் விருது கிடைத்தது. இதன்மூலம் தமிழை ஆஸ்கார் மேடை வரை கொண்டு சென்று எல்லாப் புகழும் இறைவனுக்கே என்று முழங்கினார்.
ஏஆர் ரஹ்மானின் அடுத்தடுத்த படங்கள்
இத்தகைய சிறப்பு வாய்ந்த ஏஆர் ரஹ்மான் தமிழில் தற்போது 5 படங்களுக்கு மேல் இசையமைத்து வருகிறார். இவரது பொன்னியின் செல்வன், வெந்து தணிந்தது காடு மற்றும் சர்தார் படங்கள் அடுத்தடுத்து ரிலீசுக்காக காத்திருக்கின்றன. இந்நிலையில் தன்னுடைய 30 ஆண்டுகால இசைப்பயணத்தை மேலும் சிறப்பாக தொடர்ந்து வருகிறார்.
சமூக வலைதளங்களில் ஆக்டிவ்
சமூக வலைதளங்களிலும் ஏஆர் ரஹ்மானை ஆக்டிவாக பார்க்க முடிகிறது. அவ்வப்போது தன்னுடைய குடும்ப நிகழ்வுகள், இசைக் கச்சேரிகள் குறித்த பல அப்டேட்களை இவர் தெரிவித்து வருகிறார். இந்நிலையில் தற்போது தன்னுடைய உணவு குறித்து இவர் புகைப்படத்துடன் குறிப்பிட்டுள்ளார்.
Recommended Video
ஏஆர் ரஹ்மானின் புதிய டயட்
அடுத்த 10 நாட்களுக்கு தான் வீகன் டயட்டைதான் பின்பற்ற உள்ளதாக ஏஆர் ரஹ்மான் தெரிவித்துள்ளார். வெளிநாடுகளில் மிகவும் பிரபலமான இந்த டயட், தற்போது இந்தியாவிலும் மிகவும் பிரபலமாகியுள்ளது. 50 வயதை கடந்துள்ள ஏஆர் ரஹ்மான் தற்போதுவரை இளமையான தோற்றத்திலேயே காணப்படுகிறார். இந்நிலையில் அவர் வீகன் டயட்டை பின்பற்ற உள்ளது அவரது ரசிகர்களுக்கும் உத்வேகமாக அமையும்
-
அவசரத்துக்கு கேரவன்ல ஏறினேன்.. அந்த ஹீரோயினோட அம்மா விரட்டி விட்டாங்க.. நடிகை காயத்ரி ரேமா வேதனை!
-
கும்முன்னு இருக்கன்னு சொல்லி பிரபல இயக்குநர் பின்னாடி புடிச்சிட்டாரு.. பகீர் கிளப்பிய நடிகை காயத்ரி!
-
நடிகைகளை ஐட்டம்னு எப்படி சொல்லலாம்.. சென்சார் அதையெல்லாம் பார்ப்பதே இல்லை.. கோபி நயினார் நெத்தியடி!