For Daily Alerts
Don't Miss!
- News வின்னர் யாரு? ரிப்போர்ட் அனுப்புங்க.. வாக்குச்சாவடி ரீதியாக திமுக, அதிமுக திக் சர்வே! எகிறிய பதற்றம்
- Lifestyle திருப்பதிக்கு செல்லும் பக்தர்களுக்கு ஹப்பி நியூஸ்.. ஐஆர்சிடிசி அறிவித்த டூர் பேக்கேஜ்.. இதோ முழு விவரம்..!
- Sports தமிழக வீரரால் நடந்த மாற்றம்.. குஜராத் அணிக்கு ஆப்பு வைத்த சுப்மன் கில்.. ஆட்டத்தை மாற்றிய ஒரு முடிவு
- Finance ஆதார் அட்டை தொலைஞ்சி போயிடுச்சா.. கவலை வேண்டாம்.. இதை மட்டும் பாலோ பண்ணுங்க..!
- Technology மினிமம் பேலன்ஸ் விதிகள்.. மே.1 முதல் அமல்.. உங்க அக்கவுண்ட்டில் ரூ.5000 வேண்டும்.. எந்த வங்கிக்கு எவ்வளவு?
- Automobiles அன்-ரிசர்வ் இரயில் பெட்டியை எல்லாம் அகற்ற வேண்டிய நேரம் வரும்!! பிரதமர் உறுதியா கூறியிருக்காரு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
எஸ்.பி.பி. விவகாரம்: இளையராஜாவை சந்தித்து பேசி முக்கிய முடிவு எடுத்த இசையமைப்பாளர்கள்
News
oi-Shameena
By Siva
|
சென்னை: எஸ்.பி.பி. விவகாரம் குறித்து இசையமைப்பாளர்கள் இசைஞானி இளையராஜாவை சந்தித்து பேசியுள்ளனர்.
தனது அனுமதி இல்லாமல் தனது பாடல்களை மேடையில் பாடக் கூடாது என்று கூறி இசைஞானி இளையராஜா எஸ்.பி. பாலசுப்பிரமணியனுக்கு நோட்டீஸ் அனுப்பினார்.
இதையடுத்து இனி இளையராஜா பாடல்களை பாடப் போவது இல்லை என எஸ்.பி.பி. அறிவித்தார். இந்நிலையில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் இசையமைப்பாளர்கள் இளையராஜாவை அவரது இலத்தில் சந்தித்து பேசியுள்ளனர்.
அந்த சந்திப்பின்போது இசையமைப்பாளர்கள் தங்களின் ஆதரவை இளையராஜாவுக்கு தெரிவித்துள்ளனர். காப்புரிமை குறித்து இசையமைப்பாளர்கள் சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றுவது எனவும் முடிவு செய்துள்ளார்களாம்.
இது குறித்து இளையராஜாவே செய்தியாளர்களிடம் தெரிவிப்பார் என்று கூறப்படுகிறது.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Music directors have met Isaignani Ilaiyaraja over SP Balasubramanian row.
Story first published: Sunday, March 26, 2017, 11:52 [IST]
Other articles published on Mar 26, 2017