For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Automobiles அந்த தப்பை மட்டும் பண்ணிடாதீங்க.. ஆடி, பென்ஸ், போர்ஷேனு எல்லா காரையும் வாரி சுருட்டி போட்டு போயிட்டாங்க போலீஸ்
- Lifestyle Today Rasi Palan 29 March 2024: இன்று இந்த ராசிக்காரர்களின் நிதி நிலை வழக்கத்தை விட சிறப்பாக இருக்கும்...
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
நா. முத்துக்குமாருக்கு திருமணம்
News
-Staff
By Staff
|
பாடலாசிரியர் நா.முத்துக்குமார்-ஜீவலட்சுமி திருமணம் சென்னையில் நடந்தது.
1999ம் ஆண்டு சீமான் இயக்கத்தில் வெளியான வீரநடை படம் மூலம்பாடலாசிரியராக அறிமுகமானவர் நா.முத்துக்குமார். அதன் பின்னர் 600க்கும்மேற்பட்ட படங்களில் பாடல்கள் எழுதியுள்ளார்.
நல்ல தமிழ் வீச்சு கொண்டு முத்துக்குமாரின் பாடல்கள் இசைஞானி இளையராஜாஉள்ளிட்ட பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் மிளிர்ந்துபிரபலமாகியுள்ளது.
முத்துக்குமாருக்கும், சென்னை சாலிகிராமத்தைச் சேர்ந்த ஜீவலட்சுமிக்கும் திருமணம்நிச்சயிக்கப்பட்டது. இத்திருமணம் சென்னையில் நடந்தது.
நிகழ்ச்சியில் இயக்குநர் பாலுமகேந்திரா, இசைஞானி இளையராஜா உள்ளிட்டபல்வேறு திரையுலகப் பிரபலங்கள் பலரும் கலந்து கொண்டு வாழ்த்தினர்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
Read more about: muthukumar weds jeevalakshmi
Story first published: Thursday, February 5, 2004, 16:50 [IST]
Other articles published on Feb 5, 2004