Don't Miss!
- News "பேசுவதை எல்லாம் ஒட்டு கேக்குறாங்க.. இதனால நான் செல்போனை யூஸ் பண்றதே இல்லை.." ஹெச்.ராஜா பகீர் புகார்
- Sports 4 பந்துகளில் 4 சிக்ஸ்.. டி வில்லியர்ஸ் சாதனையை முறியடித்த பட்டிதர்.. 19 பந்துகளில் மிரட்டல் அரைசதம்!
- Automobiles டீ கடை பிசினஸை விட்டு தள்ளுங்க.. ரயில்வே ஸ்டேஷன்ல தண்ணி கட போட்டாலே கோடி கணக்குல சம்பாதிக்கலாம்..
- Lifestyle சப்பாத்திக்கு ஏற்ற மணமணக்கும்... ருசியான.. சைவ சிக்கன் கிரேவியை எப்படி செய்யணும் தெரியுமா?
- Technology BSNL தான்யா டாப்பு.. Jio-வுக்கும் Airtel-லுக்கும் ஆப்பு.. 200 ரூபாய்க்குள் 70 நாள் வேலிடிட்டி.. எந்த திட்டம்?
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
கருணாநிதிக்கு கலைஞர் என்ற பட்டத்தை கொடுத்தவர் என் அப்பா: ராதிகா சரத்குமார்
Recommended Video
சென்னை: திமுக தலைவர் கருணாநிதிக்கு தனது அப்பா தான் கலைஞர் என்ற பட்டத்தை அளித்தார் என ராதிகா சரத்குமார் தெரிவித்துள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதி நேற்று மாலை 6. 10 மணிக்கு காலமானார். ராஜாஜி அரங்கில் வைக்கப்பட்டுள்ள அவரின் உடலுக்கு பொது மக்களும், பிரபலங்களும் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
பிரதமர் மோடி டெல்லியில் இருந்து வந்து அஞ்சலி செலுத்திவிட்டு, கருணாநிதியின் குடும்பத்தாருக்கு ஆறுதல் கூறினார். கருணாநிதியின் மறைவால் கவலையில் இருக்கும் நடிகை ராதிகா சரத்குமார் கூறியிருப்பதாவது,
கருணாநிதி அப்பா என் குடும்பம் போன்றவர். அவர் என் குரு. என் அப்பாவும், கலைஞரும் சேர்ந்து தூக்கு மேடை என்ற நாடக்கத்தில் பணியாற்றினார்கள். என் அப்பா தான் அவருக்கு கலைஞர் என்ற பட்டத்தை அளித்தவர்.
கருணாநிதி இல்லாத தமிழ் அரசியலை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை. அவர் எப்பொழுதுமே தமிழ் உணர்வுக்கு முதல் முக்கியத்துவம் அளிப்பவர் என்றார்.
கருணாநிதியின் உடலை மெரினாவில் அடக்கம் செய்ய உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு குறித்து அறிந்த ராதிகா நிம்மதி அடைந்துள்ளார்.