Don't Miss!
- News முஸ்லிம்களுக்கு ஓபிசி ஸ்டேடஸ் கொடுத்தது காங்கிரஸ்.. மோடி பேச்சு.. கூட்டணியிலுள்ள தேவகவுடா ஷாக்
- Finance ஐசிஐசிஐ வங்கி கஸ்டமரா நீங்க.. மொபைல் ஆப்-ல் கோளாறு.. கிரெடிட் கார்டு தரவுகள் திருடுபோகும் அச்சம்!!
- Lifestyle சர்க்கரை நோயாளிகள் சிக்கன் சாப்பிடலாமா? அப்படி சாப்பிட்டா என்ன நடக்கும் தெரியுமா? எப்படி சாப்பிடணும் தெரியுமா?
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Technology முடிச்சிட்டாரு முகேஷ் அம்பானி.. மாதம் ரூ.112 போதும்.. 336 நாட்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் கால்.. ஓடிடி சந்தா!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நீ சுத்த போருய்யா: இளம் ஹீரோவை பிரிந்து சென்ற காதலி
மும்பை: உன்னுடன் இருந்தால் போர் அடிக்குது என்று கூறி என் முதல் காதலி என்னை பிரிந்து சென்றார் என்று நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புட் தெரிவித்துள்ளார்.
டோணி படம் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புட். அவரும், க்ரிட்டி சனோனும் சேர்ந்து நடித்த ரப்தா படம் பிளாப் ஆகிவிட்டது.
இந்நிலையில் சினிமா, காதல் பற்றி சுஷாந்த் சிங் கூறியிருப்பதாவது,
சினிமா
நான் எப்படி திரையுலகில் தாக்குப்பிடிக்கிறேன் என்பதற்கான காரணங்களை மக்களை கண்டுபிடிக்கிறார்கள். அது அவர்களின் பிரச்சனை, என்னுடையது அல்ல.
ரேஸ்
நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை. நம்பர் 1 இடத்தை பிடிக்கும் ரேஸிலும் நான் இல்லை. எதிர்காலத்தை நினைத்து கவலையும் இல்லை. நான் எதையும் மறைக்கவும் இல்லை.
காதலி
என்னை பற்றி சில தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. நான் போர் என்று கூறி என் முதல் காதலி என்னை பிரிந்து சென்றார். அதில் இருந்து சுவாரஸ்யமான ஆளாக இருக்க முயன்று வருகிறேன்.
கேதர்நாத்
நான் தற்போது கேதர்நாத் படத்தில் நடித்து வருகிறேன். ஹீரோயின் சாரா அலி கானின் அம்மா அம்ரிதா பட விஷயத்தில் தலையிடுவதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார் சுஷாந்த்.