Don't Miss!
- Finance கோட்டக் மஹிந்திரா வங்கி-க்கு தடை.. RBI வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!
- News 20 ஆண்டு ஏக்கம்.. பாஜகவை வீழ்த்த காங்கிரஸ் பலே பிளான்.. பெங்களூரின் 3 தொகுதி களநிலவரம் என்ன?
- Automobiles 12 வயது வரை தனி சீட் கிடையாது! ஏர்லைன் சேவை நிறுவனங்களுக்கு புது உத்தரவு!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
- Technology OnePlus முரட்டு அடி.. AMOLED டிஸ்பிளே.. 32GB மெமரி.. GPS கனெக்டிவிட்டி.. 500mAh பேட்டரி.. எந்த மாடல்?
- Lifestyle உங்கள் குழந்தைகள் எடை குறைவாக உள்ளதா? இந்த 5 பொருட்களை உணவாக கொடுங்கள்.. பலன் கிடைக்கும்..!
- Sports இன்னும் 6 போட்டி.. 3ல் அடிவாங்கினால் சோலி முடிஞ்ச்.. பிளே ஆஃப் செல்ல சிஎஸ்கே என்ன செய்ய வேண்டும்?
- Education இலவச கட்டணத்துடன் தனியார் சுயநிதி பள்ளிகளில் சேர வேண்டுமா...ஆன்-லைனில் அப்ளை பண்ணுங்க....!!
நீ சுத்த போருய்யா: இளம் ஹீரோவை பிரிந்து சென்ற காதலி
மும்பை: உன்னுடன் இருந்தால் போர் அடிக்குது என்று கூறி என் முதல் காதலி என்னை பிரிந்து சென்றார் என்று நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புட் தெரிவித்துள்ளார்.
டோணி படம் மூலம் மிகவும் பிரபலம் ஆனவர் பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ரஜ்புட். அவரும், க்ரிட்டி சனோனும் சேர்ந்து நடித்த ரப்தா படம் பிளாப் ஆகிவிட்டது.
இந்நிலையில் சினிமா, காதல் பற்றி சுஷாந்த் சிங் கூறியிருப்பதாவது,
சினிமா
நான் எப்படி திரையுலகில் தாக்குப்பிடிக்கிறேன் என்பதற்கான காரணங்களை மக்களை கண்டுபிடிக்கிறார்கள். அது அவர்களின் பிரச்சனை, என்னுடையது அல்ல.
ரேஸ்
நான் யாருக்கும் எதையும் நிரூபிக்கத் தேவையில்லை. நம்பர் 1 இடத்தை பிடிக்கும் ரேஸிலும் நான் இல்லை. எதிர்காலத்தை நினைத்து கவலையும் இல்லை. நான் எதையும் மறைக்கவும் இல்லை.
காதலி
என்னை பற்றி சில தவறான செய்திகள் வெளியாகி வருகின்றன. நான் போர் என்று கூறி என் முதல் காதலி என்னை பிரிந்து சென்றார். அதில் இருந்து சுவாரஸ்யமான ஆளாக இருக்க முயன்று வருகிறேன்.
கேதர்நாத்
நான் தற்போது கேதர்நாத் படத்தில் நடித்து வருகிறேன். ஹீரோயின் சாரா அலி கானின் அம்மா அம்ரிதா பட விஷயத்தில் தலையிடுவதாக கூறுவதில் உண்மை இல்லை என்றார் சுஷாந்த்.