Don't Miss!
- News அண்ணாமலை வேட்பு மனுவில் செய்த 2 மிகப்பெரிய தவறு.. திமுக எதுவுமே பேசல.. கொந்தளித்த நாதக வழக்கறிஞர்!
- Technology Jio-வை பொலி போட்ட BSNL.. ரூ.600 க்கு 4000GB டேட்டா.. 125 Mbps ஸ்பீட்.. இலவச OTT.. 2 புதிய திட்டங்கள் அறிமுகம்!
- Travel 2050 வருஷம் வருறதுக்குள்ள உலகத்துல உள்ள இந்த அழகான இடங்கள் எல்லாம் கடலுக்குள்ள போயிடுமாம்!
- Finance முதல்ல மகன், இப்போ அம்மா.. காங்கிரஸ் விட்டு விலகிய சாவித்ரி ஜிண்டால்..!!
- Automobiles மாருதியின் இந்த கார்களின் டேங்கை ஃபுல் பண்ணா 1,200கிமீ போகலாமா.. இதுக்காக பிரச்சாரம் செய்யவே தொடங்கிட்டாங்க!
- Sports SRH vs GT : பல்தான்ஸ்.. நமக்கு இவ்வளவு பெரிய சோதனை வந்தது ஏன்? ஓய்வறையில் ஓபனாக பேசிய ஹர்திக்!
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
என் மாமியார் தான் 'என் உலகம்': இப்படி சொல்வது ஒரு பிரபல நடிகை
பெங்களூர்: மாமியார் தான் என் உலகம் என்று ஒரு நடிகை கூறியதை கேட்டு வியக்காதவர்களே இல்லை.
பிரபல கன்னட நடிகை ராதிகா பண்டிட் நடிகர் யஷை காதலித்து திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். ராதிகா தனது மாமனார், மாமியார் மெச்சும் மருமகளாக உள்ளார்.
அதே போன்று யஷும் தனது மாமனார், மாமியார் கொண்டாடும் மருமகனாக நடந்து கொள்கிறார்.
தல பிறந்தநாளை சன் டிவியில் 'விஸ்வாசம்' பார்த்து கொண்டாடுங்க
யஷ்
யஷ், ராதிகா பண்டிட் தங்கள் மகளுக்கு யஷிகா என்று பெயர் வைத்துள்ளனர். குழந்தை பார்க்க அப்படியே யஷ் மாதிரியே இருப்பதாக ராதிகா தெரிவித்துள்ளார். கடந்த டிசம்பர் மாதம் தான் யஷிகா பிறந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராதிகா
ராதிகா கன்னட தொலைக்காட்சி சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்பொழுது அவரிடம் உங்கள் மாமியாரை பற்றி ஒரு வார்த்தையில் சொல்லுங்கள் என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர் என் உலகம் என்று பதில் அளித்தார்.
மருமகள்
ஒரு மாமியாரை மருமகள் தன் உலகம் என்று சொல்வது அந்த காலத்தில் சாதாரண விஷயமாக இருக்கலாம். ஆனால் இந்த காலத்தில் அது ஆச்சரியப்படும் விஷயம். அப்படி இருக்கும்போது ராதிகா தனது மாமியாரை புகழ்ந்து பேசுவதை பார்த்து பிரபலங்களும், ரசிகர்களும் வியக்கிறார்கள்.
சாம்பார்
என் மாமியார் போன்று யாராலும் சுவையாக சமைக்க முடியாது. அவர் வெறும் சாதம், சாம்பார் செய்தால் கூட அவ்வளவு ருசியாக இருக்கும் என்கிறார் ராதிகா. பேட்டிகளில் மட்டும் இல்லை சமூக வலைதளங்களிலும் ராதிகா தனது மாமியாரை புகழ்ந்து கொண்டிருக்கிறார்.