Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
அஜீத்தால் என் மகன் இரவு முழுவதும் தூங்கவே இல்லை: நடிகர் பிரேம்
Recommended Video
சென்னை: அஜீத்தால் தன் மகன் இரவு முழுவதும் தூங்கவில்லை என்று நடிகர் பிரேம் தெரிவித்துள்ளார்.
தொலைக்காட்சி தொடர்கள், படங்களில் நடித்து வருபவர் பிரேம். அவர் பேட்டி ஒன்றில் அஜீத் பற்றி பேசியுள்ளார். அவர் அஜீத் பற்றி பெருமையாக கூறியதை கேட்டு தல ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
அஜீத் பற்றி பிரேம் கூறியதாவது,
டின்னர்
வீரம் படப்பிடிப்பின்போது அஜீத் எங்களை எல்லாம் டின்னருக்கு வருமாறு அழைத்தார். நாங்களும் சென்றோம். இரவு 1 மணி வரை அவருடன் பேசிக் கொண்டிருந்தோம்.
அரசியல்
அரசியல், சினிமா என்று எது பற்றி வேண்டுமானாலும் அவருடன் பேசலாம். அனைத்தையும் தெரிந்து வைத்திருக்கிறார். எல்லா விஷயத்திலும் அப்டேட்டாக உள்ளார் அஜீத்.
பிடித்த நடிகர்
என் மகனுக்கு அஜீத் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் என் மகனுக்கு போன் போட்டு அஜீத் சாரிடம் கொடுத்து பேசுமாறு கூறினேன். அவரும் என் மகனிடம் ஜாலியாக பேசினார். அஜீத்துடன் பேசிய மகிழ்ச்சியில் என் மகன் அன்று இரவு முழுவதும் தூங்கவில்லை என்றார் பிரேம்.
எதிர்பார்ப்பு
சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்க உள்ள விசுவாசம் படத்தின் படப்பிடிப்பு எப்பொழுது துவங்கும் என்று தல ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர். சினிமா ஸ்டிரைக்கால் படப்பிடிப்பு இன்னும் துவங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.