For Quick Alerts
For Daily Alerts
Don't Miss!
- Lifestyle தளர்ந்து போன சருமத்தை இறுக்கமாக்கி ஜொலிக்கிற மாதிரி மாத்த ஆசைப்படுறீங்களா? இந்த இயற்கை பொருட்களை யூஸ் பண்ணுங்க
- Sports LSG vs CSK : 101 மீ பறந்த சிக்ஸ்.. மீண்டும் அரங்கேறிய மேஜிக்.. ஒற்றை ஆளாக ஆட்டத்தை மாற்றிய தோனி!
- News கலக்கிய கள்ளக்குறிச்சி.. அதிகபட்ச வாக்குகள் பதிவு! உற்றுநோக்கும் வேட்பாளர்கள்! கள நிலவரம் என்ன
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Technology ஆத்தாடி.. ஒரே போனை வைத்து.. இந்தியாவில் சம்பவம் செய்ய பார்க்கும் Samsung.. பட்ஜெட்ல அறிமுகமாகும் புது Mobile..
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
- Automobiles ஓட்டு போட வந்த பிரபலங்கள் எந்த கார்களில் வந்தார்கள் தெரியுமா? பாதிபேர் ஒரே மாதிரி கார்ல வந்திருக்காங்க!
உதவி இயக்குநர்களா... அடுத்த வருஷம் செப்டம்பர் வரைக்கும் இந்தப் பக்கம் வராதீங்க!
News
oi-Shankar
By Shankar
|
உதவி இயக்குநர் வாய்ப்பு கேட்டு அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை வரவேண்டாம் என தன் அலுவலக வாசலில் எழுதிப் போட்டிருக்கிறார் ஒரு பிரபல இயக்குநர்.
அவர் 'வாய்யா கூலிங் கிளாஸ்' என இயக்குநர் பாலாவால் அழைக்கப்பட்ட மிஷ்கின்.
செனடாப் சாலையில் மிஷ்கினின் அலுவலகம் உள்ளது. இந்த அலுவலக கதவில்தான் இப்படி எழுதி ஒட்டி வைத்துள்ளார்.
இந்த ஆண்டு பிசாசு படத்தை இயக்கிக் கொண்டிருக்கும் அவர், அடுத்த ஆண்டும் ஒரு புதிய படம் இயக்குகிறார். அந்தப் படத்துக்கும் போதிய உதவி இயக்குநர்கள் அவரிடம் உள்ளார்களாம்.
எனவே புதிய உதவி இயக்குநர்கள் செப்டம்பர் 2015-க்குப் பிறகு வந்தால் போதும் என்பதால் அப்படி எழுதிப் போட்டுள்ளாராம்.
Comments
கோலிவுட் தகவல்களை சுடச்சுட படிக்க
Allow Notifications
You have already subscribed
English summary
Director Mysskin advised asst directors to approach him only after September 2015
Story first published: Tuesday, November 25, 2014, 10:13 [IST]
Other articles published on Nov 25, 2014