Don't Miss!
- Automobiles எந்தவொரு பணக்காரருக்கும் இந்த நிலைமை ஏற்பட கூடாது! கடனை திருப்பி செலுத்தாததால் இப்படியெல்லாம் கூட செய்வார்களா?
- News ‛‛70 லட்சம் ஓட்டு''.. கடைசி வரை மவுனம் கலைக்காத விஜய்! இன்று நடக்கப்போகும் மாற்றம்? யாருக்கு லாபம்?
- Sports IPL Classics - 87 ரன்களில் ஆல் அவுட்டான மும்பை.. பஞ்சாப் அணியில் பிரவீன்குமார் அபார பவுலிங்
- Lifestyle 12 ஆண்டுகளுக்கு பின் மேஷத்தில் உருவாகும் கஜலட்சுமி ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு பண மழை பொழியும்..
- Finance ரோஜா பூவும், பிரியாணியும் மணக்குதே.. செலவும் பிச்சுக்குதே..!!
- Technology வெயிட்டிங் ஓவர்.. Sony கேமரா.. 256ஜிபி மெமரி.. வருகிறது புதிய Vivo 5ஜி போன்.. எந்த மாடல்?
- Travel பாவனி ஆற்றின் நடுவே 700 ஆண்டுகளாக மூழ்கியிருக்கும் கோட்டை – இன்னும் 2 மாதங்களுக்கு பொதுமக்கள் செல்லலாம்!
- Education பிளஸ்-2 படித்திருந்தால் போதும்...மத்தியஅரசு வேலை தயார்..!!
எஸ்.ஜே.சூர்யாவுடன் 'ரொமான்ஸ்' பண்ணப்போகும் நதியா
ஹைதராபாத்: ஏ.ஆர்.முருகதாஸின் அடுத்த படத்தில் எஸ்.ஜே.சூர்யாவிற்கு மனைவியாக நதியா நடிக்கவிருக்கிறார்.
மகேஷ்பாபு அடுத்ததாக ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் நடிக்கவுள்ளார். இதில் மகேஷ்பாபுவுக்கு ஜோடியாக ராகுல் பிரீத் சிங் நடிக்கவிருக்கிறார்.
இப்படத்தின் பிரீ-புரொடக்ஷன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.இதில் மகேஷ் பாபுவுக்கு வில்லனாக எஸ்.ஜே.சூர்யா நடிக்கிறார்.
'இறைவி' படத்தில் இவரின் நடிப்பு மிகவும் பாராட்டப்பட்டதால் இயக்குவதை விட்டு தற்போது முழுநேர நடிகனாக மாறியிருக்கிறார். இந்நிலையில் மகேஷ்பாபு படத்தில் எஸ்.ஜே.சூர்யாவின் ஜோடியாக நதியாவை படக்குழு ஒப்பந்தம் செய்திருக்கிறது.
இப்படத்தில் நதியாவுக்கு ஒரு பவர்புல்லான வேடமாம். இதுதவிர எஸ்.ஜே.சூர்யா-நதியாவிற்கு ரொமான்ஸ் காட்சிகளையும் முருகதாஸ் வைத்திருக்கிறாராம்.
தற்காலிகமாக இப்படத்துக்கு 'வாஸ்கோடகாமா' என்று பெயர் சூட்டியுள்ளனர்.
-
இருட்டு அறைக்கு அழைத்தார்.. ஆண் நடிகர்களுக்கும் அட்ஜஸ்ட்மென்ட் பிரச்சனை இருக்கு.. பாலிவுட் நடிகர் வேதனை!
-
மறக்கமுடியுமா சின்னக் கலைவாணரை.. விவேக்கின் 3ம் ஆண்டு நினைவு தினம்.. செடிகளை நடும் செல் முருகன்!
-
சூரியன் படத்துல சரத்குமாருக்கு பதில் இவரா?.. கவுண்டமணி சரியான நக்கல் புடிச்ச ஆளு.. பவித்ரன் பேட்டி!