Don't Miss!
- Finance ஹோம் லோன் வாங்க பெஸ்ட் பேங்க் இதுதான்.. ஏன் தெரியுமா..?
- News தமிழகத்தில் அதிக ஓட்டு பதிவான டாப் 10 தொகுதிகளில் 8 இடங்களில் பாஜக வேட்பாளர்கள் இல்லை - புதிய தகவல்
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Technology யாரும் நம்பமாட்றாங்க.. தென்கொரிய பெண்ணை ஏமாற்றினாரா எலான் மஸ்க்? 50,000 டாலருடன் எஸ்கேப்பானது யார்?
- Lifestyle மாம்பழம் வாங்க போறீங்களா? இப்படி பார்த்து வாங்குங்க... அப்பதான் ஏமாறாம நல்ல டேஸ்ட்டான பழமா வாங்கலாம்...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
தேர்தலை நிறுத்த எதிரணியினர் சதி... பயப்படாமல் அனைவரும் வாக்களிக்க வேண்டும்- வடிவேலு
சென்னை: நடிகர் சங்கத் தேர்தலை நடத்த எதிரணியினர் சதி செய்வதாக நடிகர் வடிவேலு பகிரங்கமாக சரத்குமார் அணியினர் மீது குற்றம் சுமத்தியிருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல் இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது, காலை 7 மணி முதல் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைதியாக சென்று கொண்டிருந்த தேர்தலில் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனால் இரு அணியினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது இந்நிலையில் நடிகர் வடிவேலு பின்வருமாறு பேட்டி அளித்திருக்கிறார்.
நடிகர் சங்கத் தேர்தல்
நடிகர் சங்கத் தேர்தல் இன்று பரபரப்பாக நடைபெற்று வருகிறது, காலை 7 மணி முதல் தொடர்ந்து தேர்தல் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அமைதியாக சென்று கொண்டிருந்த தேர்தலில் திடீரென்று தள்ளுமுள்ளு ஏற்பட்டது.இதனால் இரு அணியினரும் மோதிக் கொள்ளும் சூழல் ஏற்பட்டது. இந்த மோதலில் நடிகை சங்கீதா, விஷால் ஆகியோர் தாக்கப்பட்டனர்.
தேர்தல் நிற்காது - விஷால்
மோதலில் மயக்கம் அடைந்த விஷால் சிறிது நேரம் கழித்து ஊடகங்களுக்கு பேட்டி அளித்தார். என்ன நடந்தாலும் தேர்தல் மாலை 5 மணி வரை தேர்தல் நடைபெறும் யாராலும் இந்த தேர்தலை நிறுத்த முடியாது என்று கூறினார். 2 அணியினரும் இணைந்து தற்போது தேர்தல் அமைதியாக நடைபெற வழிவகை செய்து வருகின்றனர்.
வடிவேலு
இந்த மோதல் குறித்து நடிகர் வடிவேலு கூறும்போது "முழு முயற்சியுடன் எதிரணியினர் தேர்தலை நிறுத்த முயற்சி செய்கின்றனர்.பாண்டவர் அணியின் வெற்றியை யாராலும் தடுத்து நிறுத்த முடியாது" என்று குறிப்பிட்டார்.
அனைவரும் வாக்களியுங்கள்
மேலும் "நடிகர்கள் அனைவரும் வந்து வாக்களிக்க வேண்டும், யாரும் பயப்பட வேண்டாம் என்றும் வடிவேலு நடிக, நடிகையற்கு கோரிக்கை வைத்திருக்கிறார். எதிரணியினர் ரவுடியிசத்தை விடுத்தது நடிகர்களாக நடந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்திருக்கிறார். வடிவேலுவின் இந்த பேச்சு திரையுலகில் சற்றே சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
நைசா முத்தம் கொடுக்கும் தீபா.. அட செம ரொமான்ஸ் தான்போல.. கார்த்திகை தீபம் இன்றைய எபிசோடு!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!