Don't Miss!
- Technology OPPO Find X7 Ultra.. எந்த ஆங்கிள்ல பார்த்தாலும் பக்கா மாஸ்.. மற்ற Camera Phones-லாம் இது முன்னால தூசு!
- News தங்கமான தங்கைக்கு திருமண பரிசு கொடுக்க ஆசைப்பட்ட அண்ணன்.. அடித்தே கொன்ற மனைவி
- Sports ஒரே ஓவர்.. 2 விக்கெட்டையும் தூக்கிய தமிழக வீரர்.. DC நம்பிக்கையை சுக்குநூறாக உடைத்த சந்தீப் வாரியர்!
- Lifestyle இந்த இரண்டு பாத வடிவத்தில் உங்க வடிவம் எப்படி இருக்குனு சொல்லுங்க? நீங்க எப்படிப்பட்டவர்னு நாங்க சொல்றோம்...!
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Finance இனி ஆன்லைனில் ஈஸியா உயில் எழுதலாம்.. சிம்பிள் ஸ்டெப்ஸ்! நோட் பண்ணுங்க!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சமந்தா தான் விவகாரத்தை விரும்பினார்.. முற்றிலும் பொய்யான செய்தி.. ட்விட்டரில் கொதித்த நாகார்ஜுனா!
சென்னை : சமந்தா தான் விவகாரத்தை விரும்பினார் என்று நாகார்ஜுனா கூறியதாக இணையத்தில் வெளியாகி உள்ள செய்தி முற்றிலும் பொய்யானது என நாகார்ஜுனா கூறியுள்ளார்.
நடிகர் நாக சைதன்யா மற்றும் நடிகை சமந்தா இருவரும் தங்கள் திருமண உறவில் இருந்து பிரிவதாக அறிவித்து பிரிந்தனர்.
54 வயதில் 5 முறை விவாகரத்து செய்த பிரபல நடிகை... ஷாக்கான ரசிகர்கள்
இவர்கள் பிரிந்ததற்கான காரணம் குறித்து இணையத்தில் பல வதந்திகள் பரவி வருகின்றன. ஆனால் சம்மந்தப்பட்ட இருவரும் விவாகரத்துக்கான காரணத்தை இதுவரை வெளிப்படையாக சொல்லவில்லை.
பிரிந்தனர்
நாகசைதன்யா, சமந்தா இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். 4 வருட திருமண வாழ்க்கைக்குப் பிறகு கருத்து வேறுபாடு காரணமாக விவாகரத்து பெறப்போவதாக அறிவித்தார்கள். ஆனால் அவர்கள் இரண்டு பேருமே தங்களது பிரிவுக்கு என்ன காரணம் என்பதை இதுவரை வெளிப்படையாக அறிவிக்கவில்லை.
விவகாரத்தை சமந்தா விரும்பினார்
இந்த நிலையில் நாக சைதன்யாவின் தந்தையான நாகார்ஜுனா, முதல்முறையாக மனம் திறந்து ஒரு பேட்டி அளித்துள்ளதாக பரபரப்பான செய்தி வெளியானது. அதில், நாகசைதன்யா, சமந்தா விவகாரத்தில் எல்லாம் தந்தைகளைப் போலவே நானும் மிகவும் வருத்தப்பட்டேன். ஆனால் எனது மகனோ எங்களை நினைத்து கவலைப்பட்டார். ஆனால், விவாகரத்து முடிவு முழுக்க முழுக்க சமந்தாவினால் எடுக்கப்பட்டது என்றும், அவர்தான் விவாகரத்தை விரும்பினார் என்றும் நாகார்ஜுனா கூறினார்.
நாக சைதன்யா கவலைப்பட்டார்
அந்த முடிவை நாக சைதன்யா ஏற்றுக்கொண்டதாகவும், ஆனால் அப்பாவாகிய தன்னைப் பற்றியும், நான் என்ன நினைப்பேன், குடும்பத்தின் நற்பெயர் என்னவாகும் என்பது குறித்தும் அவர் மிகவும் கவலைப்பட்டதாகவும், நான் கவலைப்படுவேன் என நினைத்து நாக சைதன்யா கவலை அடைந்ததாக நாகார்ஜூனா கூறியதாக செய்திகள் வெளியாகின.
Recommended Video
வதந்தியை பரப்பாதீர்கள்
இதையடுத்து, நாகார்ஜூனா, தனது ட்விட்டர் பக்கத்தில், சமந்தா, நாக சைத்தன்யா விவாகரத்து குறித்து எந்த ஒரு பேட்டியும் நான் கொடுக்கவில்லை, நான் கூறியதாக ஊடகங்களிலும், சமூகவலைத்தளத்திலும் பரவும் செய்து முற்றிலும் முட்டாள்தனமானது. வதந்திகளை செய்தியாக வெளியிடுவதை ஊடகங்கள் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்கிறேன் என நாகார்ஜூனா கூறியுள்ளார்.
-
Sivakarthikeyan: நடிகர் சங்க கட்டட பணிகளுக்கு நடிகர் சிவகார்த்திகேயன் ரூ.50 லட்சம் நிதியுதவி!
-
சினிமா என்னங்க.. சீரியல் சான்ஸுக்கே அட்ஜெஸ்ட்மெண்ட் பண்ண சொல்றாங்க.. பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை பகீர்!
-
Actor Kamal haasan: டெல்லியில் துவங்கிய தக் லைஃப் பட சூட்டிங்.. கமல் எப்ப ஜாயின் ஆகுறாரு தெரியுமா?