Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
மகனை பார்த்து பொறாமைப்படும் சமந்தா மாமனார்
ஹைதராபாத்: மகன் நாகசைதன்யாவை பார்த்து பொறாமைப்படுவதாக நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் சமந்தா மட்டும் அல்ல அவரின் கணவர் நாகசைதன்யாவும் நடித்துள்ளார். நாக சைதன்யா தனது தாத்தாவான நாகேஸ்வர ராவாக நடித்துள்ளார்.
மகாநதி படத்தை பார்த்த தெலுங்கு திரையுலக பிரபலங்கள் படம் சூப்பர் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தை பார்த்த நாகர்ஜுனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தந்தையாக பெருமையாக உள்ளது, மகனாக பொறாமையாக உள்ளது. நான் என் தந்தை ஏ.என்.ஆர். காருவாக நடித்தது இல்லை. மகாநதியில் நாகசைதன்யா ஏ.என்.ஆர். காருவாக நடித்துள்ளார் என்று ட்வீட்டியுள்ளார்.
Am today a proud father and a jealous son. I never played my father legendary #ANR Garu. But, I am overwhelmed and very happy to present to you all, Chay as ANR in #Mahanati #ANRliveson 👉 https://t.co/v1FdzRajcp pic.twitter.com/yCWJYDLmb8
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) May 10, 2018
மகாநதி படத்தில் சமந்தா பத்திரிகையாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.