Don't Miss!
- News அரசு புறம்போக்கு நிலம் என கைவிரித்த அதிகாரிகள்.. பட்டா வழங்க மறுப்பு.. ஹைகோர்ட் அதிரடி உத்தரவு
- Sports IPL 2024: ஏமாந்து போன ப்ரித்வி ஷா.. அது அவுட்டே இல்லை.. கொந்தளித்த டெல்லி ரசிகர்கள்.. என்ன நடந்தது?
- Lifestyle 18 ஆண்டுகளுக்கு பின் உருவான அங்காரக யோகம்: ஜூன் வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்...
- Technology சீனாவிற்கு செக் வச்ச கேப்புல.. ரஷ்யாவிற்கும் ஒரு ஆப்பு பார்சல் பண்ண இந்தியா.. சாதித்தது DRDO புதிய ஏவுகணை!
- Automobiles பஜாஜ் நிறுவனத்தை உலகமே திரும்பி பாக்க போகுது! இப்படி ஒரு டூவீலரை இதுக்கு முன்னாடி யாருமே கொண்டு வந்தது இல்ல!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
மகனை பார்த்து பொறாமைப்படும் சமந்தா மாமனார்
ஹைதராபாத்: மகன் நாகசைதன்யாவை பார்த்து பொறாமைப்படுவதாக நடிகர் நாகர்ஜுனா தெரிவித்துள்ளார்.
சாவித்ரியின் வாழ்க்கை வரலாற்று படமான மகாநதியில் சமந்தா மட்டும் அல்ல அவரின் கணவர் நாகசைதன்யாவும் நடித்துள்ளார். நாக சைதன்யா தனது தாத்தாவான நாகேஸ்வர ராவாக நடித்துள்ளார்.
மகாநதி படத்தை பார்த்த தெலுங்கு திரையுலக பிரபலங்கள் படம் சூப்பர் என்று தெரிவித்துள்ளனர். இந்நிலையில் படத்தை பார்த்த நாகர்ஜுனா ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
தந்தையாக பெருமையாக உள்ளது, மகனாக பொறாமையாக உள்ளது. நான் என் தந்தை ஏ.என்.ஆர். காருவாக நடித்தது இல்லை. மகாநதியில் நாகசைதன்யா ஏ.என்.ஆர். காருவாக நடித்துள்ளார் என்று ட்வீட்டியுள்ளார்.
Am today a proud father and a jealous son. I never played my father legendary #ANR Garu. But, I am overwhelmed and very happy to present to you all, Chay as ANR in #Mahanati #ANRliveson 👉 https://t.co/v1FdzRajcp pic.twitter.com/yCWJYDLmb8
— Nagarjuna Akkineni (@iamnagarjuna) May 10, 2018
மகாநதி படத்தில் சமந்தா பத்திரிகையாளராக நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.