Don't Miss!
- News ‛‛குழந்தைகளை தண்டிக்க கூடாது’’.. NCPCR ரூல்ஸ்ஸை அமல்படுத்த பள்ளி கல்வித்துறைக்கு ஐகோர்ட் உத்தரவு
- Automobiles இன்னிக்கு அறிமுகமான இந்த கார் பத்தி நீங்க கட்டாயம் தெரிந்து கொள்ள வேண்டிய 5 விஷயம் இதுதான்!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
வருங்கால கணவருடன் வளைத்து வளைத்து போட்டோ எடுக்கும் சீரியல் நடிகை.. திணறும் இன்ஸ்டா!
சென்னை: பிரபல சீரியல் நடிகையான நக்ஷத்ரா தனது வருங்கால கணவருடன் படு நெருக்கமாய் நடத்தியிருக்கும் போட்டோ ஷுட் வைரலாகி வருகிறது.
பல்வேறு தொலைக்காட்சி சேனல்களில் தொகுப்பாளராக பணியாற்றியவர் நக்ஷத்ரா. இவர் லட்சுமி ஸ்டோர்ஸ், நாயகி உள்ளிட்ட சில சீரியல்களில் நடித்துள்ளார்.
பார்த்தாலே கிக் ஏற்றும் அழகு.. பார்பி டால் போல நிற்கும் இனியா.. பறிதவிக்கும் ரசிகர்கள்!
சேட்டை, வாயை மூடி பேசவும், இரும்பு குதிரை, நம்பியார், மிஸ்டர் லோக்கல் உட்பட சில படங்களில் நடித்துள்ளார்.
காதலருடன் நிச்சயதார்த்தம்
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது காதலர் ராகவுடன் நக்ஷத்ராவுக்கு திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றது. தங்களின் நிச்சயதார்த்த போட்டோக்களை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்தார் நக்ஷத்ரா.
திருமண தேதி
அதனை பார்த்த ரசிகர்கள் இருவருக்கும் வாழ்த்துகளை தெரிவித்தனர். இன்னும் திருமண தேதி அறிவிக்கப்படாத நிலையில் இருவரும் நெருக்கமாக பல்வேறு போட்டோ ஷுட்டுக்களை அடித்து விடுகின்றனர்.
முதன் முதலில்..
பீச்சில் செம ரொமான்டிக்காக எடுத்த போட்டோக்களை தனது இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்தார் நக்ஷத்ரா. தாங்கள் முதன் முதலில் ஜோடியாக எடுத்த போட்டோக்கள் என்று கூறியிருந்தார்.
செம்ம க்யூட்..
அதன் பிறகு, தொடர்ந்து இருவரும் பல போட்டோ ஷுட்டுக்களை நடத்தி வருகின்றனர். அந்த வகையில் சிவப்பு நிற லெஹாங்காவில் தனது வருங்கால கணவருடன் செம்ம க்யூட்டாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளார் நக்ஷத்ரா.
மணப்பெண் கோலத்தில்
இருவரும் கட்டியணைத்தப்படி இருக்கும் அந்த போட்டோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதனை தொடர்ந்து பட்டு சேலையில் மணப்பெண் கோலத்தில் போட்டோ ஷுட் நடத்தினார் நக்ஷத்ரா.
காட்டன் சேலையில்..
தற்போது தனது வருங்கால கணவர் வேட்டி மற்றும் காட்டன் ஜிப்பாவிலும் நக்ஷத்ரா காட்டன் சேலையிலும் செம க்யூட்டாக போட்டோ ஷுட் நடத்தியுள்ளனர். நக்ஷத்ராவின் இன்ஸ்டா பக்கத்தில் ஷேர் செய்யப்பட்டுள்ள இந்த போட்டோவை பார்த்த நெட்டிசன்கள், ஒரே போட்டோ ஷுட்தான் போல என கிண்டலடித்து வருகின்றனர்.
-
கூலி.. மயக்க நிலைக்கு சென்ற சூப்பர் ஸ்டார்.. ஷூட்டிங் ஸ்பாட்டுக்கு பறந்த ஹெலிகாப்டர்.. என்ன நடந்தது?
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!