Don't Miss!
- Technology அசூர விற்பனை.. ரூ.19000 பட்ஜெட்ல 3D டிஸ்பிளே.. Quad கேமரா.. 5000mAh பேட்டரி.. எந்த மாடல்?
- News ரேஷன் அரிசி கடத்தும் ஆளுங்கட்சி புள்ளி "பாம்பு" கார்த்திக்.. விவகாரத்தை கையில் எடுத்த அண்ணாமலை!
- Sports IPL Points Table -மும்பையின் பிளே ஆப் வாய்ப்புக்கு ஆப்பு வைத்த டெல்லி! சிஎஸ்கேக்கு சவால் விட்ட பண்ட்
- Lifestyle சாணக்கிய நீதி படி இந்த 6 வகை நபர்கள் எதிரியை விட மோசமானவர்கள்... இவர்களிடம் தெரியாமகூட உதவி கேட்கக்கூடாது...!
- Automobiles இந்தியாவிலேயே இப்படி ஒரு இடம் கிடையாது! 15 மாடி கார் பார்க்கிங் ரெடி!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
சீக்கிரமா வாங்கம்மா.. நீங்க வந்துருவீங்கம்மா.. நளினி அழுகை!
சென்னை: ஜெயலலிதாவுக்காக நாங்கள் காத்திருக்கிறோம். அத்தனை பேரும் அழுது கொண்டிருக்கிறோம். அம்மா, சீக்கிரமாக வாங்கம்மா, நீங்க வந்துருவீங்கம்மா என்று நடிகை நளினி அழுதபடி கூறினார்.
நடிகை நளினி, சென்னையில் இன்று நடந்த திரையுலக உண்ணாவிரதப் போராட்டத்தில் கலந்து கொண்டார்.
உண்ணாவிரதத்திற்கு இடையே அவர் செய்தியாளரிடம் பேசுகையில், தமிழக மக்கள் அத்தனை பேரும் அனாதைகளாகி நிற்கிறோம். அத்தனை வீடுகளிலும் தாய்மார்கள் அழுது கொண்டிருக்கிறார்கள்.
அனாதைகளாகி விட்டதைப் போல நாங்கள் உணர்கிறோம். அத்தனை பேரும் அம்மாவுக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறோம். அம்மா எப்போது வருவார் என்று காத்துக் கொண்டிருக்கிறோம்.
அம்மா, நீங்க தனியா இல்லைம்மா. நாங்க இருக்கிறோம், எல்லோரும் இருக்கிறோம். உங்களுக்காக வேண்டிக் கொண்டே இருக்கிறோம். சீக்கிரமா வாங்கம்மா, நீங்க வந்துருவீங்கம்மா.. வாங்கம்மா என்று அழுதபடி கூறினார்.