Don't Miss!
- News தமிழக கலாசாரமாக இருந்தாலும்! ஆரத்திக்கு பணம் கொடுத்ததாக பரவிய வீடியோ.. பாஜக அண்ணாமலை விளக்கம்
- Lifestyle உங்க உடம்பை தொற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் பாதுகாப்பு கவசம் வேணுமா? இந்த உணவில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Sports கோலி கிளாஸ்.. தினேஷ் கார்த்திக் மாஸ்.. கேகேஆர் பவுலிங்கை பதம் பார்த்த ஆர்சிபி.. கடுப்பான ஸ்டார்க்!
- Automobiles சுஸுகி வி-ஸ்டார்ம் 800டிஇ பைக் இந்தியாவில் அறிமுகம்! இந்த பைக்க வாங்குற காசுல 2 மாருதி ஆல்டோ காரை வாங்கிடலாம்!
- Finance TATA Sons நிறுவனத்தில் ஒரேயொரு பங்கு வைத்திருக்கும் மர்ம நபர்? யார் இவர்?! JRD டாடா-வுடன் நெருக்கம்!
- Technology கஸ்டமர்களுக்கு வந்த திடீர் மெசேஜ்! சத்தமின்றி BSNL சேவையில் புதிய மாற்றம்.. ஆப்பிற்குள் காத்திருந்த அதிர்ச்சி!
- Travel தமிழ்நாட்டிலேயே பாதுகாப்பான சுற்றுலாத் தலங்கள் இவை தான் – பெண்களாக, குடும்பங்களாக செல்ல ஏற்ற இடங்கள்!
- Education நெட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பிஎச்.டி. படிப்பில் சேரலாம்: யுஜிசியின் புதிய அறிவுறுத்தல
என் ரூம்மேட்டும், அம்மாவும் சேர்ந்து தாக்கினார்கள்: காயத்துடன் போலீசிடம் சென்ற நடிகை
மும்பை: தன்னை தாக்கிய ரூம் மேட் மற்றும் அவரின் அம்மா மீது மும்பை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார் நடிகை நளினி நெகி.
இந்தி தொலைக்காட்சி தொடர்களில் நடித்து வருபவர் நளினி நெகி(29). அவர் தன்னுடன் தங்கியுள்ள ப்ரீத்தி என்பவர் மீதும், அவரின் தாய் மீதும் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
நளினியும், ப்ரீத்தியும் மும்பையில் ஒரே வீட்டில் தங்கியுள்ளனர். இந்நிலையில் இது குறித்து நளினி கூறியதாவது,
வயிறை பார்த்து கிண்டல் செய்த நெட்டிசன்ஸ்: நெத்தியடி கொடுத்த நடிகை
பிரச்சனை
புதன்கிழமை காலை தான் அந்த சம்பவம் நடந்தது. வீட்டை காலி செய்யுமாறு நான் ப்ரீத்தியிடம் கூறினேன். நானும், ப்ரீத்தியும் பேசுவதே இல்லை. அன்று என் நண்பர் வந்திருந்தார். ப்ரீத்தியின் அம்மாவும் வந்திருந்தார். ப்ரீத்தியின் அம்மா திடீர் என்று என்னை திட்டத் துவங்கிவிட்டார். என் கேரக்டர் பற்றி தரக்குறைவாக பேசினார்.
நளினி
மெதுவாக பேசுங்கள் என்று நான் சொல்லச் சொல்ல மேலும் கத்தினார். பின்னர் அவர் என் ரூம்மேட்டான ப்ரீத்தியை வரவழைத்தார். அதன் பிறகே தாயும், மகளும் என் மீது உள்ள பொறாமையால் ஏதோ செய்ய திட்டமிட்டுள்ளனர் என்பது புரிய வந்தது. நான் எப்படி வீட்டை காலி செய்யச் சொல்லலாம் என்று அவர்கள் நினைத்திருக்கக்கூடும்.
தாக்குதல்
ப்ரீத்தியின் அம்மா குவளையை எடுத்து என் மீது வீசினார், அதன் பிறகு நான் மயங்கிவிட்டேன். பின்னர் தாயும், மகளும் சேர்ந்து என்னை அடித்ததுடன், முகத்தில் கீறினர். இதை பார்த்து அங்கிருந்த என் நண்பர் அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து தான் நான் ப்ரீத்தி மற்றும் அவரின் அம்மா மீது காவல் நிலையத்தில் புகார் அளித்தேன்.
காயம்
அவர்களுக்கு சட்டப்படி தண்டனை வாங்கிக் கொடுப்பேன். நஷ்ட ஈடு கேட்பது குறித்து நான் யோசித்துக் கொண்டிருக்கிறேன். எனக்கு காயம் ஏற்பட்டதால் ஷூட்டிங்கிற்கு செல்ல முடியவில்லை என்றார் நளினி. முன்னதாக நளினி பேட்டி ஒன்றில் கூறியதாவது, சில ஆண்டுகளுக்கு முன்பு ப்ரீத்தியும், நானும் ஒரே வீட்டில் வசித்தோம். பின்னர் நான் ஓஷிவாராவில் ஒரு வீடு எடுத்து தனியாக தங்கினேன். சில வாரங்களுக்கு என்னுடன் தங்க அனுமதி கேட்டார் ப்ரீத்தி, சில வாரங்கள் தானே என்று நினைத்து அனுமதி அளித்தேன் என்றார்.
-
ஜப்பான் வாடை வருதே.. தலைவர் 171 போஸ்டரை ட்ரோல் செய்யும் விஜய் ஃபேன்ஸ்.. லியோவுக்கு பதிலடியா?
-
போஸ்டர் அடி.. தமிழ்நாட்டுக்கே இன்வைட் ரெடி.. 4ஆவது திருமணத்தை இப்படிதான் செய்வேன்.. வனிதா ஓபன் டாக்
-
Cooku with comali 5: புது கோமாளிகளுடன் களமிறங்கும் குக் வித் கோமாளி 5 -ஆங்கர் ரக்ஷன் சம்பளம் இவ்வளவா