Don't Miss!
- Lifestyle கால்களில் இந்த அறிகுறிகள் தெரியுதா? அப்ப சிறுநீரக நோய் இருக்கு-ன்னு அர்த்தம்.. உஷார்...
- News தொட்டில் அமைத்து அந்திரத்தில் தூங்கிய ரயில் பயணி.. ஏசி கோச் முதல் டாய்லெட் வரை.. ஆக்கிரமித்த பயணிகள்
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
நகைக்கடை திறப்பு... கணவரை விட்டுட்டு தனியாக வந்த நமீதா!
Recommended Video
சென்னை : கவர்ச்சி நடிகையாக அறிமுகமாகி தமிழில் பல படங்களில் நடித்த குஜராத்தைச் சேர்ந்த நடிகை நமீதாவுக்கு கடந்த நவம்பர் 24-ம் தேதி வீரேந்திர சௌத்ரி என்பவருடன் திருப்பதியில் திருமணம் நடைபெற்றது.
திருப்பதியில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் 22-ம் தேதி மாலை வரவேற்பும், நவம்பர் 24-ம் தேதி வெள்ளிக்கிழமை காலை இஸ்கான் கோவிலில் திருமணமும் நடைபெற்றது. இந்த விழாவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் உள்ளிட்ட நமீதாவுக்கு நெருக்கமான நண்பர்கள் கலந்துகொண்டனர்.
இந்நிலையில், திருமணத்திற்குப் பிறகு நமீதா பொது நிகழ்ச்சி ஒன்றில் தனியாகக் கலந்துகொண்டுள்ளார். திருவள்ளூரில் அமையப்பெற்றிருக்கும் சாந்தி ஜுவல்லரியின் திறப்புவிழாவில் கலந்துகொண்டு கடையைத் திறந்து வைத்திருக்கிறார் நமீதா.
நகைக்கடையைத் திறந்துவைத்த நமீதா அங்கு விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கும் காதணி, நெக்லஸ் உள்ளிட்ட நகைகளை எடுத்துப் பார்த்து ரசித்தார். அங்கிருக்கும் மணப்பெண் நகைகள் பிடித்திருப்பதாகத் தெரிவித்தார்.
செய்தியாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த நமீதா, "உங்கள் வாழ்த்துகளும் ஆசிர்வாதங்களும் எனக்கு இருக்கு.. நான் கண்டிப்பா நடிப்பேன். கணவர் நல்ல புரிந்துகொள்ளலோடு இருக்கிறார். அதனால், எனக்கு எவ்ளோ வருசம் நடிக்க முடியுமோ அவ்ளோ நாள் சினிமாவில் நடிப்பேன்" எனக் கூறியிருக்கிறார்.
செய்தியாளர்கள் கேட்ட அரசியல் பற்றிய கேள்விகளையும், ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் பிரச்சாரத்தில் பங்கேற்பீர்களா எனும் கேள்வியையும் தவிர்த்தார் நமீதா.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!