Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
தனுஸ்ரீ விவகாரம்: செய்தியாளர் சந்திப்பை ரத்து செய்த நானா படேகர்
மும்பை: தனுஸ்ரீ தத்தா விவகாரம் குறித்து பேச ஏற்பாடு செய்த செய்தியாளர்களின் சந்திப்பை ரத்து செய்துள்ளார் நடிகர் நானா படேகர்.
பாலிவுட் நடிகர் நானா படேகர் தன்னிடம் தவறாக நடந்து கொண்டதாக தனுஸ்ரீ தத்தா புகார் தெரிவித்தார். இது குறித்து விளக்கம் அளிக்க நானா படேகர் இன்று செய்தியாளர்கள் சந்திப்புக்கு ஏற்பாடு செய்திருந்தார்.
இந்நிலையில் செய்தியாளர்கள் சந்திப்பு ரத்து செய்யப்பட்டுவிட்டதாக அவரின் மகன் நேற்று மாலை பத்திரிகையாளர்களுக்கு மெசேஜ் அனுப்பினார்.
தனுஸ்ரீ
தன் வீட்டின் முன்பு கூடியிருந்த மீடியாவை சந்தித்த நானா படேகர் கூறியதாவது, எந்த சேனலிடமும் பேசக் கூடாது என்று என் வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். நான் அவரின் பேச்சை கேட்க விரும்புகிறேன். நான் 10 ஆண்டுகளுக்கு முன்பு கூறியதையே தான் தற்போதும் கூறுகிறேன், உண்மை என்றுமே மாறாது என்றார்.
நடிகைகள்
தனுஸ்ரீ தத்தா பேசியதை பார்த்து மேலும் சில நடிகைகளும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்களின் பெயர்களை வெளியிடத் துவங்கியுள்ளனர். இது தவிர மீடியாவில் உள்ள பெண்களும் தங்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பிரபலங்களின் பெயர்களை தெரிவித்து வருகிறார்கள். இத்தனை ஆண்டுகளாக மனதில் போட்டு குமுறியதை வெளிப்படுத்துகிறார்கள்.
|
பாலியல் புகார்
அனைத்திந்திய பக்சோட் என்ற காமெடி அமைப்பின் நிறுவனர் தன்மய் பட் அந்த பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார். மற்றொரு நிறுவனரான குர்சிம்ரன் கம்பா காலவரையற்ற விடுப்பில் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். காமெடியன் உத்சவ் சக்ரபர்த்தி ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரிந்தும் ஒன்றும் செய்யாததால் தன்மய் விலக்கப்பட்டுள்ளார். குர்சிம்ரன் கம்பா ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததை அடுத்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளார்.
பாலிவுட்
தனுஸ்ரீ தத்தா விவகாரத்திற்கு பிறகு பாலிவுட்டில் திரும்பும் பக்கம் எல்லாம் பாலியல் புகார்களாக உள்ளது. தினம் தினம் நடிகைகள் பாலியல் புகார் தெரிவிக்கிறார்கள். இயக்குனர் விகாஸ் பெஹல் மீது பாலியல் புகார்கள் குவிந்து கொண்டிருக்கிறது என்பது குறி