Don't Miss!
- News பொத்தென விழுந்த மேற்கூரை.. 3 பேரை அமுக்கி கொன்ற சென்னை பப் விபத்து பற்றி காவல்துறை விளக்கம்
- Automobiles உலகின் தலை சிறந்த கார் எது தெரியுமா? விருதை தட்டி சென்ற கியா தயாரிப்பு! சும்மா ஒன்னும் இதை தூக்கி கொடுத்திடல..
- Sports ரிஷப் பண்ட்க்கு 2 முறையும் லக் இல்ல.. தொடர்ந்து 2வது வெற்றியை பெற்ற ராஜஸ்தான்.. ரியான்,ஆவேஷ் அபாரம்
- Lifestyle வரப்போகிற சூரிய கிரகணம் இந்த 4 ராசிக்காரங்களுக்கு பெரிய துரதிர்ஷ்டத்தை தரப்போகுதாம்..ரொம்ப ஜாக்கிரதையா இருங்க!
- Education யுபிஎஸ்சி ஐஎஃப்எஸ் தேர்வு நேர்காணல் தேதி அறிவிப்பு
- Travel டைட்டானிக் கப்பல் மூழ்கி இருக்கலாம் – ஆனால் அதைப் பற்றிய சுவாரஸ்யமான உண்மைகள் மறையாது!
- Technology குறைஞ்சது 4 -5 நாள் ஆகும்.. கடைசி நேரத்துல அலையாதீங்க.. Voter ID-க்கான முக்கிய வேலை.. உடனே செஞ்சிடுங்க!
- Finance தொழில்நுட்ப துறையில் தொடரும் பணிநீக்கம்.. பெரு நிறுவனங்களின் அதிரடி முடிவுக்கு காரணம் என்ன?..
பயமுறுத்தும் கண்களுடன் நடிகை நந்திதா வெளியிட்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அலறல்!
சென்னை : அனைவரும் நடிகை நந்திதா குடும்பப்பாங்கான கதாபாத்திரங்களில் மட்டும் தான் நடிப்பார் என நினைத்துக்கொண்டிருக்க தடாலென கவர்ச்சிக்கு மாறி உள்ளார்.
கபடதாரி, ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை என சமீபத்தில் வெளியான படங்கள் இவருக்கு நற்பெயரை பெற்றுத் தந்துள்ளது.
கொரோனா தடுப்பூசி முதல் டோஸை எடுத்துக்கொண்ட சோனியா... அருகில் வர அனுமதித்த நடிகை!
இந்த நிலையில் பயமுறுத்தும் கண்களுடன் நடிகை நந்திதா வெளியிட்டுள்ள புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.
திருப்புமுனையாக
சமீப காலமாக வித்தியாசமான கதைகளில் நடித்து அனைவரையும் வியக்க வைத்து வருபவர் நடிகை நந்திதா. தொடர்ந்து காதல் கதைகளில் அடுத்து வந்த இவர் செல்வராகவனின் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் வித்தியாசமான நெகட்டிவ் ரோலில் நடித்து பிரமாத படுத்தி இருப்பார். கடைசி வரையிலும் சர்ப்ரைஸ் உடன் நகர்ந்து செல்லும் கதையில் திருப்புமுனையாக இவரது கதாபாத்திரம் அமைந்திருக்கும்.
சிம்புவின் காதலியாக
கதாநாயகியாக வலம் வந்தவர் சிம்புவின் ஈஸ்வரன் திரைப் படத்தில் இரண்டாவது கதாநாயகியாக நடித்து இருப்பார். சுசீந்திரனின் இயக்கத்தில் வெளியாகியிருந்த இந்த படத்தில் சிம்புவின் காதலியாக நடித்து பலரது பாராட்டுகளையும் பெற்றார்.
Recommended Video
போலீஸ் அதிகாரியாக
தற்போதைக்கு மற்ற மொழிகளில் கவனம் செலுத்தாமல் தமிழில் மட்டுமே நடித்து வரும் நந்திதா ஐபிசி 376 என்ற திரைப்படத்தில் போலீஸ் அதிகாரியாக லீட் ரோலில் நடிக்கிறார். கதாநாயகிக்கு முக்கியத்துவம் தரும் கதை என்பதால் அதற்காக தனியாக மெனக்கெட்டு இந்த படத்திற்காக தன்னை தயார் செய்துள்ளார். விரைவில் இப்படம் வெளியாக உள்ளது.
பாக்கவே பயங்கரமா
கபடதாரி,ஈஸ்வரன், நெஞ்சம் மறப்பதில்லை என சமீபத்தில் நந்திதாவுக்கு வெளியான அனைத்து திரைப்படங்களும் ரசிகர்கள் மத்தியில் பாசிட்டிவான ரெஸ்பான்ஸ் கொடுக்க இயக்குனர்கள் வித்தியாசமான கதாபாத்திரங்களுக்கு இவரை அணுகி வருகின்றனர். இந்த நிலையில் தான் செல்ல பூனை குட்டியுடன் எடுத்த பயமுறுத்தும் புகைப்படத்தை இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு அலற விட்டுள்ளார் . கருப்பு நிறத்தில் வெள்ளை கண்களுடன் இருக்கும் அந்தப் பூனைக்கு லக்கி என பெயர் சூட்டி இருக்க. லக்கி மற்றும் நந்திதா இருவரும் கண்களை விரைத்து பார்த்தபடி பயமுறுத்தும் கணக்கில் உள்ள புகைப்படத்தை வெளியிட்டதை பார்த்த ரசிகர்கள் பாக்கவே பயங்கரமா இருக்கு என கமெண்ட் செய்து வருகின்றனர்.