Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
மெரினாவில் கலைஞர்! இருவர் பட வசனத்தை மேற்கோள் காட்டிய நரகாசூரன் இயக்குனர்!
இருவர் பட வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார் இயக்குனர் கார்த்திக் நரேன்.
Recommended Video
சென்னை: இருவர் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டி நரகாசூரன் இயக்குனர் ட்வீட் செய்துள்ளார்.
துருவங்கள் பதினாறு திரைப்படத்தின் மூலம், இயக்குனரான கார்த்திக் நரேன், இப்போது நரகாசூரன் என்ற திரைப்படத்தை இயக்கியுள்ளார்.
திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அண்ணாவின் சமாதி அருகே நல்லடக்கம் செய்யப்பட உள்ளது. அதற்கு இருவர் திரைப்பட வசனத்தை மேற்கோள் காட்டியுள்ளார்.
"புல்லின் நுனி அளவும் இப்போது பகை இல்லை. உன் பக்கத்தில் எனக்கும் ஓர் படுக்கையை விரித்து வை. என்றேனும் ஒரு நாள் உன் அருகினில் நான் வருவேன்"
"புல்லின் நுனி அளவும் இப்போது பகை இல்லை. உன் பக்கத்தில் எனக்கும் ஓர் படுக்கையை விரித்து வை. என்றேனும் ஒரு நாள் உன் அருகினில் நான் வருவேன்". A dialogue from Iruvar. Context might be different but the emotions are the same. A heartfelt & deserving send off.#Marina4Kalaignar
— Karthick Naren (@karthicknaren_M) August 8, 2018
என பிரகாஷ்ராஜ் பேசும் வசனத்தை குறிப்பிட்டு, சூழல் வெவ்வேறாக இருக்கலாம் ஆனால், உணர்வு ஒன்றுதான் என ட்வீட் செய்துள்ளார்.