Don't Miss!
- Lifestyle Kulfi: 4 பிரட்டும், 1 பால் பாக்கெட்டும் வெச்சு ஈஸியா குல்பி செய்யலாம் தெரியுமா? எப்படின்னு பாருங்க...
- Technology ஆளுக்கு 1 ஆர்டர்.. ரூ.12,498 போதும்.. 50MP செல்பி கேமரா.. OZO ஆடியோ.. அறிமுகமானது HMD போன்கள்.. எந்த மாடல்?
- Finance ஹார்லிக்ஸ் இனி ஹெல்த் ட்ரிங்க் இல்ல.. மத்திய அரசு அதிரடி அறிவிப்பு!
- News ஆந்திரா தேர்தல்: சிஎம் ஜெகன் அண்ணாவை அலறவிடும் இன்னொரு தங்கை! காங்கிரஸ் ஷர்மிளாவுடன் கை கோர்த்தார்!
- Automobiles புதிதாக விற்பனைக்கு வர இருக்கும் மஹிந்திரா காரு மைலேஜை இவ்ளோ தருமா! இதுக்கே எல்லாரும் அந்த காரை வாங்க போறாங்க!
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
- Travel மதுரை கள்ளழகர் திருவிழாவைப் போன்றே மற்ற இடங்களில் நடக்கும் ‘அழகர் திருவிழாக்கள்’ பற்றி தெரியுமா உங்களுக்கு?
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
நரகாசுரன் ஓடிடி ரிலீஸ் தேதி அப்டேட்... ரசிகர்கள் குஷி!
சென்னை : இளம் இயக்குனர் கார்த்திக் நரேனின் இரண்டாவது திரைப்படமாக உருவானது நரகாசுரன் .
அரவிந்த்சாமி, சந்தீப் கிஷன், ஸ்ரேயா சரண்,ஆத்மிகா என பலர் இதில் நடித்துள்ளனர்.
நீண்ட காலமாக வெளியாகாமல் இழுபறியில் இருந்த இப்படம் இப்போது நேரடியாக ஓடிடியில் வெளியாக இருக்க ரிலீஸ் தேதி குறித்த முக்கிய தகவல் தெரியவந்துள்ளது.
புதிய படத்தில் கமிட்டான விதார்த்… இயக்குனர் யார் தெரியுமா ?
லீட் ரோலில் ரகுமான்
தமிழ் சினிமாவில் த்ரில்லர் படங்களை இயக்கக்கூடிய இயக்குனர்களை விரல்விட்டு எண்ணிவிடலாம் அந்த லிஸ்டில் தற்போது இணைந்துள்ளவர் இளம் இயக்குனர் கார்த்திக் நரேன். 2016 ஆம் ஆண்டு துருவங்கள் பதினாறு என்ற சூப்பர் ஹிட் த்ரில்லர் படத்தை இயக்கி தமிழ் சினிமாவில் இயக்குனராக அறிமுகமானார். நடிகர் ரகுமான் இதில் லீட் ரோலில் நடித்திருக்க முழுக்க முழுக்க புதுமுகங்களை வைத்து இயக்கிய இந்த திரைப்படம் குறைந்த பட்ஜெட்டில் தயாரிக்கப்பட்டு மிகப்பெரிய வெற்றி பெற்றது.
கௌதம் வாசுதேவ் மேனன்
உடனடியாக கார்த்திக் நரேன் அடுத்த படத்தைத் தொடங்க அரவிந்த்சாமி, ஸ்ரேயா சரண், ஆத்மிகா, சந்தீப் கிஷன், இந்திரஜித் ஆகியோர் நடிப்பில் உருவானது நரகாசுரன் . இந்த முறையும் த்ரில்லர் கதை களத்தைக் கொண்டு கார்த்திக் நரேன் இயக்கி இருக்க இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனன் இப்படத்திற்கு இணை தயாரிப்பாளராக இருந்தார்.
குற்றம் சாட்டினர்
பணப்பிரச்சினை காரணமாக இப்படம் தொடர்ந்து வெளியாவது தடைப்பட்டு கொண்டே இருக்க ஒரு கட்டத்தில் கௌதம் மேனனுக்கும் கார்த்திக் நரேனுக்கும் இடையில் பேச்சு வார்த்தை முற்றி விரிசல் ஏற்பட்டு திரையுலகை பரபரப்பாக்கியது. இவரும் ஒருவர் மேல் ஒருவர் குற்றம் சாட்டினர்.
நேரடியாக ஓடிடியில்
இந்த நிலையில் நரகாசுரன் வெளிவருமா வெளிவராதா என்ற சந்தேகம் தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் இருந்து கொண்டே இருக்க சில நாட்களுக்கு முன்பு நரகாசுரன் திரைப்படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்ற மகிழ்ச்சியான செய்தி ரசிகர்களை குஷியாக்கியது.
சோனி லைவ்
நரகாசுரன் ஓடிடியில் வெளியாக உள்ள தேதி எப்போது என்ற தகவல் கிடைத்துள்ளது. அதன்படி வரும் ஆகஸ்ட் 13ஆம் தேதி சோனி லைவ் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பது தெரியவந்துள்ளது. இது பற்றிய அதிகாரப்பூர்வ அறிவிப்பு மிக விரைவிலேயே வெளியாகும். கார்த்திக் நரேன் இப்போது தனுஷ் நடிப்பில் உருவாகிவரும் டி43 படத்தை இயக்கி வருகிறார். இதன் படப்பிடிப்பு ஹைதராபாத்தில் இரண்டாம் கட்டமாக நடைபெற்று வருகிறது.
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
சுடர் மீது புகார் கொடுத்த எழில்.. கண்கலங்கிய அஞ்சலி நினைத்தேன் வந்தாய்.. இன்றைய எபிசோட் அப்டேட்!
-
மொத்தம் ரூ.7 கோடி..ஏமாற்றி விட்டார்.. மஞ்சும்மல் பாய்ஸ் தயாரிப்பாளர்கள் மீது வழக்குப்பதிவு!