Don't Miss!
- News 'ஒரு பெரிய மனுஷன் பண்ற வேலையாது இது'.. கீபோர்டுல U வுக்கும் P க்கும் நடுவுல பாரு.. மீம்ஸ்
- Lifestyle Hair Care: பளபளப்பான மற்றும் வலிமையான முடி வேணுமா? கற்பூரத்தை இப்படி யூஸ் பண்ணுங்க... சர சரனு வளரும்...!
- Finance சிங்கம் போல் களமிறங்குகிறது BSNL.. டிசிஎஸ் உடன் மாஸ் திட்டம்..!
- Sports கடைசி 5 ஓவரில் 97 ரன்கள்.. ஹெலிகாப்டரை பறக்கப்பட்ட ரிஷப் பண்ட்.. பஞ்சரான குஜராத்.. கொந்தளித்த நெஹ்ரா
- Technology நிலவில் பெரிய நிழல்.. சந்திராயன்-2 ஆர்பிட்டர் கண்ணில் சிக்கிய வினோத பொருள்.. புகைப்படத்தில் சிக்கியது யார்?
- Automobiles ஒரே ஆளா வந்து வாங்கிட்டு போயிட்டாங்க.. 2,000 டாடா எலெக்ட்ரிக் கார்களை வாங்கி ஒற்றை ஆளு!
- Education ஜூன் 16-ல் யுஜிசி நெட் தேர்வு...ஏற்பாடுகள் தயார்...!!
- Travel இந்தியாவில் உள்ள இந்த மினு மினுக்குற காட்டுக்கு போய் இருக்கீங்களா – ஒரு முறை போய் பாருங்க!
தேசிய விருது வழங்குவதில் பாரபட்சம்... இது நியாயமில்லை! - ஏ ஆர் முருகதாஸ்
சென்னை: இந்த ஆண்டு தேசிய விருது வழங்குவதில் பெரும் பாரபட்சம் பார்க்கப்பட்டுள்ளதாக இயக்குநர் ஏ ஆர் முருகதாஸ் குற்றம்சாட்டியுள்ளார்.
64-வது திரைப்பட தேசிய விருதுகள் நேற்று அறிவிக்கப்பட்டன. சிறந்த தமிழ் திரைப்படமாக 'ஜோக்கர்' தேர்ந்தெடுக்கப்பட்டது.
சிறந்த பாடலாசிரியருக்கான விருது கவிஞர் வைரமுத்துவுக்கு ஏழாவது முறையாக அறிவிக்கப்பட்டது.
சூர்யா நடித்த '24' திரைப்படத்திற்கு ஒளிப்பதிவுக்காகவும், சிறந்த தயாரிப்பு வடிவமைப்புக்கான விருதுக்கும் தேர்ந்தெடுக்கப்பட்டது.
ஆனால் பெரிதும் எதிர்ப்பார்க்கப்பட்ட கபாலி உள்ளிட்ட படங்களுக்கு விருதுகள் கிடைக்கவில்லை. பெரும்பாலான விருதுகள் இந்திப் படங்களுக்கே கிடைத்தன.
இந்நிலையில், இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் தனது ட்விட்டர் பக்கதில் தேசிய விருதுகள் குறித்த குற்றம் சாட்டியுள்ளார்.
அதில், "நடுவர்களின் செல்வாக்கும், ஒரவஞ்சனையும் மட்டுமே விருதுகளில் தெரிகிறது, ஒருதலை சார்பாக விருதுக்கான கலைஞர்கள், படங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன," என்று கூறியுள்ளார்.
இதற்கு இணைய உலகில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.
-
Dhanush: ராஷ்மிகாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்.. துவங்கியது குபேரா படத்தின் அடுத்தக்கட்ட சூட்டிங்!
-
மதுரை சித்திரை திருவிழா.. மறக்க முடியாத நாள் இதுதான்! நடிகர் சூரி எமோஷனல்.. கடைசியில் செய்தது ஹைலைட்
-
தனுஷ் - ஐஸ்வர்யா ரஜினிகாந்தை எச்சரித்த பிரபல தயாரிப்பாளர்.. பலருடன் தொடர்பு என பகீர் பேச்சு!