Don't Miss!
- News மாஸ் காட்டிய சென்னைவாசிகள்! 40 ஆண்டுகள் இல்லாத அளவுக்கு வாக்குப்பதிவு! 1980க்கு பிறகு இதுதான் அதிகம்
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
நட்டி நட்ராஜை பஞ்ச் வசனம் பேச வைக்கும் பேரரசு!
சென்னை: சதுரங்க வேட்டை மூலம் பரபர நாயகனாகப் பேசப்பட்ட ஒளிப்பதிவாளர் நட்டி நட்ராஜ் அடுத்து பேரரசுவுடன் கைகோர்த்துள்ளார்.
அதிரடி வசனங்கள், பஞ்ச் வசனங்கள் என தன் பாணியில் படங்களைத் தரும் பேரரசு எழுத்தில் உருவாகும் இந்தப் படத்துக்கு வாடா மகனே என்று தலைப்பிட்டுள்ளனர்.
நட்ராஜ் தற்போது ‘போங்கு', ‘எங்கிட்ட மோதாதே' ஆகிய படங்களில் நடித்து வருகிறார். இப்படங்களின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது. இந்தப் படங்கள் முடிந்ததும் வாடா மகனே படத்தில் நடிக்கிறார் நட்டி.
இந்த படத்தை பேரரசு இயக்கவில்லை. வினோத்குமார் என்பவர் இயக்குகிறார். கவிஞர் பிறைசூடனின் மகன் கே.ஆர்.கவின் இசையமைக்க இருக்கிறார்.
இந்த படத்தில் நட்ராஜுக்கு ஜோடியாக முன்னணி நாயகி ஒருவர் நடிப்பார் என்கிறார்கள்.
இந்தப் படத்தில் பிரபல பாடலாசிரியர் பிறைசூடனின் மகன் கவின் இசையமைப்பாளராக அறிமுகமாகிறார்.