Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
இயற்கை விவசாயம்: கல்லூரி மாணவர்களுக்கு உதவி செய்த ராகவா லாரன்ஸ்
சென்னை: சில நாட்களுக்கு முன்பு 100 ஏழை மாணவர்களின் கல்விக்கு ரூபாய் 1 கோடி கொடுத்து உதவி செய்த ராகவா லாரன்ஸ், தற்போது கல்லூரி மாணவர்களுக்கு மற்றுமொரு உதவியை செய்திருக்கிறார்.
சென்னை அண்ணா பல்கலை மாணவர்கள் ஒன்றிணைந்து இயற்கை விவசாயம் செய்ய முடிவு செய்தனர், இதற்காக சென்னை கிண்டியில் உள்ள கல்லூரி வளாகத்தில் 1 ஏக்கர் நிலத்தை தேர்வு செய்து விவசாயம் செய்ய உள்ளனர்.
இதனை அறிந்த ராகவா லாரன்ஸ் அந்த மாணவர்களின் திட்டம் நிறைவேற சுமார் 2,50,000 ரூபாயை வழங்கி இருக்கிறார், விவசாயம் அழிந்து வரும் நிலையில் மாணவர்கள் அதனைக் கையிலெடுத்திருப்பதும் அவர்களை ஊக்குவிக்கும் வகையில் லாரன்ஸ் பண உதவி செய்திருப்பதும் உண்மையில் பாராட்டப்படவேண்டிய விஷயங்களே.
இயற்கை விவசாயத்திற்கான ஆரம்பப் பணிகளை மாணவர்கள் ஆரம்பித்து உள்ளனர், விரைவில் முழு வேகத்தில் விவசாயம் தொடங்கப் படவுள்ளது.
லாரன்சின் உருவம் கருப்பாக இருந்தாலும் உள்ளம் தும்பைப்பூ போன்றது என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்து விட்டார்.