Don't Miss!
- News இறங்கிய வேகத்திலேயே ஏறிய சின்ன வெங்காயம்.. கோயம்பேட்டில் இஞ்சி பாருங்க.. சென்னையில் காய்கறிகள் விலை
- Sports IPL 2024 : ஐயயோ.. அவ்வளவு கண்டிப்புடன் இருக்க மாட்டேன்.. என்னை மாதிரி தான் ருதுராஜும்.. தோனி பகிர்வு
- Finance மாலத்தீவுக்கு 1500 டன் லிட்டர் தண்ணீரை அனுப்பிய சீனா.. அதுவும் திபெத்தில் இருந்து ஸ்பெஷல் டெலிவரி..!!
- Automobiles அரபு நாடுகளின் பொழப்பில் மண்ணை அள்ளி போட்ட டாடா... ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை உத்து பாக்குது...
- Lifestyle ஹிட்லரின் ஆட்சியில் செய்யப்பட்ட மகத்தான சாதனைகள்... ஹிட்லருக்கே தெரியாம இவ்வளவு நல்லது பண்ணிருக்காரா?
- Technology மீண்டும் மீண்டுமா.. 50MP கேமரா.. 100W சார்ஜிங்.. புதிய போனை கொண்டுவரும் OnePlus.. எந்த மாடல்?
- Education ஆஸ்திரேலியாவில் உயர்கல்வி பயில இந்திய மாணவர்கள் விரும்புவது ஏன்?
- Travel புதுச்சேரியில இப்படி ஒரு விஷயமா – ஒரே படகு சவாரியில 8 விதமான கடற்கரைகளுக்கு க்ரூஸ் சுற்றுலா!
கலைஞரின் சாதனை இது, அவர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு: மூடர்கூடம் நவீன்
சென்னை: கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு என்று மூடர்கூடம் நவீன் தெரிவித்துள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பியவர் திமுக தலைவர் கருணாநிதி. 2006ம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வந்தார்.
அவரின் சட்டத்திற்கு பிரமாணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதி மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில் அவரின் பல கால கனவு நிறைவேறியுள்ளது. இது குறித்து மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பிராமனரல்லாத ஒருவர் ஆகமகோயிலில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தலைவர் கலைஞரின் சாதனை இது. கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு. திராவிட சிந்தாந்தத்திற்கு நன்றியுடையவனாய், தமிழக அரசியல் சமூகநீதி பாதையிலிருந்து விழகாமலிருக்க விரும்புகிறேன்.#Karunanidhi
— Naveen.M (@NaveenFilmmaker) July 30, 2018
பிராமணரல்லாத ஒருவர் ஆகமகோயிலில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தலைவர் கலைஞரின் சாதனை இது. கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு. திராவிட சிந்தாந்தத்திற்கு நன்றியுடையவனாய், தமிழக அரசியல் சமூகநீதி பாதையிலிருந்து விலகாமலிருக்க விரும்புகிறேன். #Karunanidhi என்று தெரிவித்துள்ளார்.