Don't Miss!
- News தென் சென்னையில் கள்ள ஓட்டு? பாஜக திமுக மாறி மாறி புகார்.. பெரும் பதற்றம்! என்ன நடக்கிறது
- Sports CSK vs LSG : தோனி பேட்டிங்.. அலறிய வாட்ச்.. பதறிய டி காக் மனைவி.. ரசிகர்கள் செயலால் நடந்த சம்பவம்
- Lifestyle 2024 குரு பெயர்ச்சியால் உருவாகும் குபேர யோகம்: இந்த 3 ராசிக்காரர்களுக்கு பணக்காரராகும் வாய்ப்பிருக்கு..
- Automobiles இந்தியாவில் விவசாயம் பார்ப்பவர்கள் அதிகமாகி விட்டார்களா என்ன? மஹிந்திரா டிராக்டர்ஸ் சேல்ஸ் டாப் கியரில்!!
- Technology சுந்தர் பிச்சையின் இன்னொரு முகம்.. Ad Blocker ஆப்களுக்கு ஆப்பு அடிச்ச Google.. யூசர்களுக்கு Warning.. இனிமேல்?
- Finance 9 GB டேட்டா ரூ. 1.20 கோடியா.. அதிர்ச்சியில் புளோரிடா தம்பதி!
- Travel வெறும் ரூ.150 இருந்தால் போதும் – நீங்கள் விமானத்தில் பயணம் செய்யலாம்!
- Education திறந்தநிலை படிப்புகளில் சேரும் மாணவர்களே உஷார்....ஏஐசிடிஇ எச்சரிக்கை...!
கலைஞரின் சாதனை இது, அவர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு: மூடர்கூடம் நவீன்
சென்னை: கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு என்று மூடர்கூடம் நவீன் தெரிவித்துள்ளார்.
அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்று விரும்பியவர் திமுக தலைவர் கருணாநிதி. 2006ம் ஆண்டில் தான் முதல்வராக இருந்தபோது அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டம் கொண்டு வந்தார்.
அவரின் சட்டத்திற்கு பிரமாணர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்நிலையில் பிராமணர் அல்லாத ஒருவர் அர்ச்சகராக தற்போது நியமிக்கப்பட்டுள்ளார்.
கருணாநிதி மருத்துவமனையில் இருக்கும் இந்த நேரத்தில் அவரின் பல கால கனவு நிறைவேறியுள்ளது. இது குறித்து மூடர்கூடம் படத்தின் இயக்குனர் நவீன் ட்விட்டரில் கூறியிருப்பதாவது,
பிராமனரல்லாத ஒருவர் ஆகமகோயிலில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தலைவர் கலைஞரின் சாதனை இது. கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு. திராவிட சிந்தாந்தத்திற்கு நன்றியுடையவனாய், தமிழக அரசியல் சமூகநீதி பாதையிலிருந்து விழகாமலிருக்க விரும்புகிறேன்.#Karunanidhi
— Naveen.M (@NaveenFilmmaker) July 30, 2018
பிராமணரல்லாத ஒருவர் ஆகமகோயிலில் அர்ச்சகராக நியமிக்கப் பட்டிருக்கிறார். தலைவர் கலைஞரின் சாதனை இது. கலைஞர் ஆட்சியின் பேசப்படாத சாதனைகள் பல உண்டு. திராவிட சிந்தாந்தத்திற்கு நன்றியுடையவனாய், தமிழக அரசியல் சமூகநீதி பாதையிலிருந்து விலகாமலிருக்க விரும்புகிறேன். #Karunanidhi என்று தெரிவித்துள்ளார்.