Don't Miss!
- News மதுரை சித்திரை திருவிழா சனாதன பெருவிழா.. பாஜக பொதுச் செயலாளர் ராம ஸ்ரீனிவாசன் ஒரே போடு
- Technology Dish TV டிடிஎச் சேவையில் திடீர் மாற்றம்.. ரூ.200-ஐ ரெடியா வச்சிக்கோங்க.. இனி எல்லாமே இந்த Smart Plus தான்!
- Finance 6 மாதங்களில் 73% வளர்ச்சி.. ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் பங்குகள் அள்ளிக் கொடுத்த லாபம்..!
- Lifestyle உங்க பற்கள் வலிமையாகவும், கிருமிகள் இல்லாததாகவும் இருக்கணுமா? இதில் ஒன்றை தினமும் சாப்பிடுங்க...!
- Travel இந்தியாவில் உள்ள புனிதமான காடுகள் – வாழ்வில் ஒரு முறையேனும் இந்த காடுகளுக்கு செல்ல வேண்டும்!
- Education சென்னை ஏர்போர்ட்டில் பணிபுரிய ஆசையா...!
- Automobiles அரபு நாடுகளுக்கு ஆப்பு வைக்கும் இந்தியா... அவங்க பொழப்புல மொத்தமா மண்ணை அள்ளி போட்டுட்டாங்க...
- Sports IPL 2024 : இந்த அவமானம் தேவையா.. ஆர்சிபி அணியிடம் அதுமட்டும் நிச்சயம் கிடையாது.. வாசிம் அக்ரம்!
லெஃப்ட் அன்ட் ரைட் வாங்கிய முன்னாள் காதலிகள்: பம்மிய பிரபல நடிகர்
மும்பை: முன்னாள் காதலிகள் லெஃப்ட் அன்ட் ரைட் கொடுத்ததால் பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தான் எழுதிய புத்தகத்தை வாபஸ் பெறுவதாக தெரிவித்துள்ளார்.
பாலிவுட் நடிகர் நவாஸுத்தீன் சித்திக்கி தனது வாழ்க்கை வரலாற்றை ஆர்டினரி லைஃப் என்ற பெயரில் புத்தகமாக எழுதியுள்ளார். அந்த புத்தகத்தில் அவர் தனது முன்னாள் காதலிகள் நிஹாரிகா சிங், சுனிதா பற்றி தெரிவித்துள்ளார்.
புத்தகத்தில் உள்ள விபரங்கள் குறித்து அறிந்த சுனிதா, நிஹாரிகா கோபம் அடைந்தனர்.
கோபம்
தனக்கு திருமணமானதை மறைத்து நவாஸ் என்னுடன் தொடர்பு வைத்திருந்தார். அந்த புத்தகத்தை விற்க அவர் ஏதேதோ கதை எழுதியுள்ளார் என்று நிஹாரிகா தெரிவித்தார்.
உறவு
மிஸ் லவ்லி படத்தில் நடித்தபோது நான் நிஹாரிகாவின் வீட்டிற்கு சென்றேன். அவர் கதவை திறந்ததும் வீடு முழுக்க மெழுகுவர்த்தி ஏற்றி வைத்திருந்தார். இதையடுத்து நேராக படுக்கையறைக்கு சென்று உறவு கொண்டோம் என்று நவாஸ் தனது புத்தகத்தில் எழுதியுள்ளார்.
பணம்
நான் அப்பொழுது ஏழையாக இருந்ததால் என் முதல் காதலி சுனிதா என்னை பிரிந்து சென்றார் என்று நவாஸ் தெரிவித்தார். இதை சுனிதா மறுத்துள்ளார். நவாஸின் மோசமான புத்தியால் தான் பிரிந்ததாக சுனிதா கூறியுள்ளார்.
வழக்கு
நிஹாரிகாவுடன் உறவு கொண்டதை விளக்கமாக எழுதி ஒரு பெண்ணை அசிங்கப்படுத்திவிட்டதாகக் கூறி டெல்லியை சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர் நவாஸ் மீது வழக்கு தொடர்ந்துள்ளார்.
வாபஸ்
நிஹாரிகா, சுனிதாவின் கோபத்தை அடுத்து தனது புத்தகத்தை வாபஸ் பெறுகிறார் நவாஸ். மேலும் தனது புத்தகம் மூலம் யார் மனதையும் காயப்படுத்தியிருந்தால் மன்னித்துக் கொள்ளுமாறும் கேட்டுள்ளார்.
-
ரஜினிகாந்துக்கு 300 கோடி சம்பளமா?.. பலருக்கு தூக்கமே போயிடுமே பாஸ்.. டைட்டில் மட்டும் தான் ‘கூலி’!
-
பேயாட்டம்!.. கில்லி படத்தை பார்த்துட்டு தியேட்டரில் பெண்கள் பார்த்த வேலை.. பசங்களே மிரண்டுட்டாங்க!
-
ஒரே டிப்ரெஷன்.. வாழ்க்கையே போச்சு.. தப்பான முடிவை எடுக்க பார்த்த நடிகை.. சட்டென திறந்த கதவு!