Don't Miss!
- Automobiles 21 வயசு பொண்ணுக்கு இப்படி ஒரு காரானு எல்லாரையும் புலம்ப வச்சுட்டாரு அவரோட அப்பா! பலரோட கனவு காருங்க இது!
- Lifestyle Today Rasi Palan 24 April 2024: இன்று இந்த ராசிக்காரர்கள் பிறர் பிரச்சனைகளில் தலையிடாமல் இருந்தால் நல்லது...
- News நேரு பேரனா ராகுல் காந்தி? எனக்கு சந்தேகம் இருக்கு.. டிஎன்ஏ டெஸ்ட் செய்யணும்.. கேரள எம்எல்ஏ சர்ச்சை
- Sports ஆட்டம் எங்கள் கையில் தான் இருந்தது.. ஸ்டோனிஸ் பிண்ணிட்டாரு.. சிஎஸ்கே கேப்டன் ருதுராஜ் கருத்து
- Finance இந்தியா சிமெண்ட்ஸ் தொழிற்சாலையை வாங்கிய அல்ட்ராடெக் சிமெண்ட்.. அதானி உடன் போட்டி..!!
- Technology வெறும் 2000 ரூபாயில்.. புது Xiaomi கையடக்க கார்மெண்ட் Steamer.. பழைய ஐயன் பாக்ஸை தூக்கி போடுங்க..என்ன ஸ்பெஷல்?
- Education புதுச்சேரியில் பிஎஸ்சி நர்சிங் படிப்பதற்கு நுழைவுத் தேர்வு...!
- Travel இந்துக்களுக்கும் கூட தெரியாத ரகசியங்கள் இவை தான் – உங்களுக்கு இவற்றில் எந்த உண்மை தெரியும்?
நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி: நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட சின்மயி
Recommended Video
சென்னை: நயன்தாராவை கேவலமாக பேசிய ராதாரவிக்கு தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார் பாடகி சின்மயி.
கொலையுதிர் காலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி கேவலமாக பேசினார். அதை கண்டித்து ட்வீட் போட்ட இயக்குநர் விக்னேஷ் சிவனோ ராதாரவி மீது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றார்.
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த பாடகி சின்மயி கவலை அடைந்துள்ளார். சின்மயி ஏற்கனவே ராதாரவி மீது புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி: வெளுத்து வாங்கிய விக்னேஷ் சிவன்
|
விக்னேஷ் சிவன்
ஒரு நடிகர் நயன்தாராவை பற்றி கேவலமாக பேசியும் அந்த நடிகைக்கு ஒருவரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று விக்னேஷ் சிவன் கூறினால், எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்கிறார் சின்மயி.
|
நடிகர் சங்கம்
பிற யூனியன் விஷயத்தில் தலையிட முடியாது என்பதால் என் விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் இந்த ஆள் வெற்றிகரமான நடிகையை மேடையில் கேவலப்படுத்தியுள்ளார். முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார் சின்மயி.
|
கண்டனம்
ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசியதற்கு எந்த நடிகராவது கண்டனம் தெரிவிக்க மாட்டாரா என்று நேற்றில் இருந்து காத்திருக்கிறார் சின்மயி.
|
நயன்தாரா
கூப்பிடுறவங்க கூப்பிடுறவங்கன்னு சொல்றாரே ராதாரவி. அந்த கூப்பிடற ஆம்பளைங்க யாரு? அவங்கள தானே அசிங்கப்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.