Don't Miss!
- News வெடித்து சிதறிய பட்டாசு.. சிக்கலில் சிக்கிய அமைச்சர் கேஎன் நேரு மகன் அருண் நேரு.. பாய்ந்தது வழக்கு
- Technology ரூட்டு எடுத்த BSNL.. ரூ.699 போதும்.. 5 மாதங்கள் வேலிடிட்டி.. அன்லிமிடெட் வாய்ஸ் கால்கள்.. டேட்டா!
- Sports தோனி இனி பேட்டிங் ஆடவே மாட்டார்? சிஎஸ்கே எடுத்த முடிவு.. பெரும் ஏமாற்றம்.. காரணம் இதுதான்
- Travel தமிழ்நாட்டுக்குள் இருக்கிற தாஜ்மஹாலுக்கு நீங்க போய் இருக்கீங்களா – தாய்க்காக தாஜ்மஹால் கட்டிய மகன்!
- Lifestyle இந்தியாவிலிருந்து ஆங்கிலேயர்கள் திருடிட்டு போன விலைமதிப்பில்லாத பொக்கிஷங்கள்... இதோட மதிப்பு என்ன தெரியுமா?
- Automobiles காருக்கு இன்சூரன்ஸ் எடுக்கும் போது இதெல்லாம் செக் பண்ணலேன்னா காசெல்லாம் வீணா போயிடும்!
- Finance தேர்தலில் போட்டியிட பணமில்லாத நிர்மலா சீதாராமன் சொத்து மதிப்பு என்ன தெரியுமா..?
- Education சென்னையின் பெருமைமிகு கல்லூரிகளில் ஒன்றாகத் திகழும் டி.ஜி.வைஷ்ணவ் கல்லூரி...!!
நயன்தாராவை அசிங்கப்படுத்திய ராதாரவி: நறுக்குன்னு ஒரு கேள்வி கேட்ட சின்மயி
Recommended Video
சென்னை: நயன்தாராவை கேவலமாக பேசிய ராதாரவிக்கு தக்க பதிலடி கொடுத்து ட்வீட் செய்துள்ளார் பாடகி சின்மயி.
கொலையுதிர் காலம் பட ட்ரெய்லர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட நடிகர் ராதாரவி நயன்தாராவை பற்றி கேவலமாக பேசினார். அதை கண்டித்து ட்வீட் போட்ட இயக்குநர் விக்னேஷ் சிவனோ ராதாரவி மீது யாரும் நடவடிக்கை எடுக்க மாட்டார்கள் என்றார்.
விக்னேஷ் சிவனின் ட்வீட்டை பார்த்த பாடகி சின்மயி கவலை அடைந்துள்ளார். சின்மயி ஏற்கனவே ராதாரவி மீது புகார் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
நயன்தாராவை கேவலப்படுத்திய ராதாரவி: வெளுத்து வாங்கிய விக்னேஷ் சிவன்
|
விக்னேஷ் சிவன்
ஒரு நடிகர் நயன்தாராவை பற்றி கேவலமாக பேசியும் அந்த நடிகைக்கு ஒருவரும் ஆதரவளிக்க மாட்டார்கள் என்று விக்னேஷ் சிவன் கூறினால், எனக்கு என்ன சொல்வது என்றே தெரியவில்லை என்கிறார் சின்மயி.
|
நடிகர் சங்கம்
பிற யூனியன் விஷயத்தில் தலையிட முடியாது என்பதால் என் விவகாரத்தில் தயாரிப்பாளர்கள் சங்கம் மற்றும் நடிகர் சங்கம் ஆகியவற்றால் நடவடிக்கை எடுக்க முடியவில்லை. ஆனால் இந்த ஆள் வெற்றிகரமான நடிகையை மேடையில் கேவலப்படுத்தியுள்ளார். முடிந்தால் நடவடிக்கை எடுங்கள் என்று கூறியுள்ளார் சின்மயி.
|
கண்டனம்
ராதாரவி நயன்தாராவை பற்றி தரக்குறைவாக பேசியதற்கு எந்த நடிகராவது கண்டனம் தெரிவிக்க மாட்டாரா என்று நேற்றில் இருந்து காத்திருக்கிறார் சின்மயி.
|
நயன்தாரா
கூப்பிடுறவங்க கூப்பிடுறவங்கன்னு சொல்றாரே ராதாரவி. அந்த கூப்பிடற ஆம்பளைங்க யாரு? அவங்கள தானே அசிங்கப்படுத்தணும்? என்று கேள்வி எழுப்பியுள்ளார் சின்மயி.